தமிழக மின்வாரியம்: சென்னையில் 30-10-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

நாப்பாளையத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்: மணலி புது நகர், எம்.எம்.டி.ஏ. 1 மற்றும் 2-ஆம் பகுதி, விச்சூர் சிட்கோ தொழிற்பேட்டை, கணபதி நகர், பழைய மற்றும் புதிய நாப்பாளையம், வெள்ளைவாயல் சாவடி, கொண்டைக்கரை, விச்சூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *