தமிழக மின்வாரியம்: சென்னையில் 31.08.2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

திருவான்மியூர்: எல்.பி. ரோடு ஒரு பகுதி, காமராஜ் நகர் 4 முதல் 12-ஆவது மேற்கு தெரு வரை, கெனால் தெரு, ரங்கநாதபுரம், ரத்தினம் நகர், மங்கல் ஏரி ஒரு பகுதி, ஈ.சி.ஆர். பகுதி அப்பாசாமி அப்பார்ட்மெண்ட், ராஜாஜி 1-ஆவது தெரு, கணேஷ் நகர், நாதன் காம்ப்ளக்ஸ், த.வீ.வ. வாரிய காலனி.

கொட்டிவாக்கம்: பாரதி நகர் மற்றும் அவென்யூ, ஜெகநாதன் தெரு, ஈ.சி.ஆர்., கே.கே. சாலை, கொட்டிவாக்கம் குப்பம், பல்கலை நகர், வெங்கடேஸ்வரா நகர் 1முதல் 21-ஆவது தெரு வரை, புது காலனி, ஏ.ஜி.எஸ். காலனி.

வேளச்சேரி: தண்டீசுவரம் பகுதி முழுவதும்

கொடுங்கையூர்: ஆண்டாள் நகர் 1, 2-ஆவது தெரு, அன்னை தெரசா தெரு, முனுசாமி தெரு, கோவிந்தசாமி தெரு, மணலி சாலை, லஷ்மி அம்மன் நகர் 1 முதல் 3-ஆவது தெரு, தென்றல் நகர் 1 முதல் 8-ஆவது தெரு, வேதாந்த முருகப்பா தெரு, அன்னை அவென்யூ 1 முதல் 3-ஆவது தெரு, எஸ்.ஆர்.நகர், விஜயலஷ்மி நகர், பத்ரகிரி நகர், சக்தி நகர்.

பெசன்ட் நகர்: காக்கன் காலனி, தாமரை காலனி, 1 வது வீதி, சி.டி.டபிள்யூ.டி, பழைய வீடமைப்புப் பகுதிகள், 16, 29, 30 குறுக்கு தெருக்களில், உல்கா ஆனவகம், புலி வரதாச்சாரி தெரு.

ஈஞ்சம்பாக்கம்: வி.ஜி.பி. லே அவுட், பிடாரி அம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, செங்கனி அம்மன் கோயில் தெரு, கிழக்கு கடற்கரைச் சாலை, உத்தண்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *