திருவண்ணாமலை தீபத்திருநாள்: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது – மாலையில் மகா தீபம்

திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை மூன்றரை மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அப்போது குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்....
On

இன்றைய நல்ல நேரம் (கார்த்திகை 07)

விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 7ஆம் தேதி நவம்பர் 23ஆம் நாள் வெள்ளிக்கிழமை பவுர்ணமி திதி பகல் 11.09 மணிவரை அதன் பின் திதி. கார்த்திகை நட்சத்திரம் மாலை 4.41...
On

அண்ணாமலையானுக்கு அரோகரா! – கார்த்திகை ஸ்பெஷல்

மனிதப் பிறவியில், வாழ்வில் ஒருமுறையேனும் திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீப விழாவை, மலையில் ஜொலிக்கும் அந்த மகா தீபத்தை, பிரமாண்ட ஜோதியைத் தரிசிக்கவேண்டும் என்றும் அப்படித் தரிசித்தால் பாவங்கள் தொலைந்து புண்ணியம்...
On

எந்த எண்ணெய்யில் விளக்கேற்றினால் என்ன பலன்கள் தெரிந்து கொள்வோம்…!

நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும். நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகல வித சந்தோஷமும் இல்லத்தில்...
On

கார்த்திகை தீபத்தன்று வீட்டில் எத்தனை விளக்கேற்ற வேண்டும் எந்த திசையில் ஏற்றினால் என்ன பலன்கள் கிடக்கும்..?

திருக்கார்த்திகை இந்துக்களால் கொண்டாடப்பெறும் முக்கிய பண்டிகையாகும். இந்த நன்னாளில் கார்த்திகை மாதத்து விண்மீனும் முழுமதியும் ஒன்று சேர இருக்க, சிவபெருமான் தேஜோரூபமாக, அக்கினிப் பிழம்பாகச் சுவாலைகள் எழும்பக் காட்சி அளித்தார்...
On

கார்த்திகையில் தீபம் ஏற்றுவதன் சிறப்புகள் ..!

கார்த்திகை தீபம் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இவ்விழா திருக்கார்த்திகை என்றும் தீபத்திருவிழா என்றும் சிறப்பிக்கப்படுகிறது. கடும் தவம் மேற்கொண்ட அன்னை பார்வதிதேவி, கார்த்திகை...
On

திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் 7 இடங்களில் மட்டுமே அன்னதானம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவின்போது, 7 இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்....
On

திருவண்ணாமலையில் நாளை மஹா தீபம் பக்தர்கள் வசதிக்காக ரயில்வே சிறப்பு ஏற்பாடு

திருவண்ணாமலை :திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், மஹா தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் கொப்பரை இன்று,...
On

இன்றைய நல்ல நேரம் (கார்த்திகை 06)

விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 6ஆம் தேதி நவம்பர் 22ஆம் நாள் வியாழக்கிழமை வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 12.54 மணிவரை அதன் பின் பவுர்ணமி திதி. பரணி நட்சத்திரம்...
On

மகா தீப தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் இணையதளத்தில் விற்பனை

திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, பரணி, மகா தீப தரிசனத்துக்காக 1,600 டிக்கெட்டுகள் புதன்கிழமை முதல் (நவ.21) இணையதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 23-ஆம்...
On