திருவண்ணாமலை தீபத்திருநாள்: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது – மாலையில் மகா தீபம்
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை மூன்றரை மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அப்போது குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்....
On