ஜூன்12-ல் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் கும்பாபிஷேகம்

108 திவ்யதேசங்களில் 5 திவ்யதேசத்து பெருமான்கள் ஒருங்கே அமைந்துள்ள திருக்கோவில் என்ற பெருமையை பெற்ற சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வரும் 12ஆம் தேதி பெரும் சிறப்புடன் கும்பாபிஷேகம் நடைபெற...
On

நாளை கிரிவலம் செல்ல உகந்த நேரம்!!

நாளை (03.04.2015) வெள்ளிக்கிழமை மாலை 4:24 மணிக்கு பௌர்ணமி துவங்குகிறது. நாளை மறுநாள் (04.04.2015) சனிக்கிழமை மலை 6:10 மணிவரை பௌர்ணமி உள்ளது என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம்...
On

குரு க்ருபா யாத்ரா ரயில் சேவை பிப்.5 முதல் துவக்கம்

குரு க்ருபா யாத்ரா மதுரையில் இருந்து மந்த்ராலயம், பண்டரிபுரம் வரை பிப்.5 முதல் “குரு க்ருபா யாத்ரா” ரயில் சேவை துவங்கவுள்ளது. திருச்சி, தஞ்சாவூர், கும்பக்கோணம், கடலூர், விழுப்புரம் மற்றும்...
On

2015 எமகண்டம் வரும் நேரங்கள்

எமகண்டம் என்னும் நேரம் பழைய வேத ஜோதிடத்தில் தினந்தோறும் பின்பற்றப்படும் நேரமாக கூறபட்டுள்ளது. இந்த நேரத்தில் எந்த ஒரு புதிய செயலை செய்தலும் அது எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்று...
On

குளிகை வரும் நேரங்கள்

குளிகை என்னும் நேரம் பழைய வேத ஜோதிடத்தில் பின்பற்றப்படும் அமங்கலமான நேரம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நேரத்தில் எந்த ஒரு புதிய செயலும் செய்ய வேண்டாம் என்று குறிப்பிடப்படுகிறது. கிழமை...
On

ராகுகாலம் வரும் நேரங்கள்

ராகுகாலம் அல்லது ராகுவினுடைய காலம் என்று பழைய வேத ஜோதிடத்தில் கூறபட்டுள்ளது. வேத ஜோதிடத்தில், எந்த ஒரு புதிய செயலும் இந்த ராகுகாலத்தில் செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. கிழமை...
On

2015 ஆண்டிற்கான வாஸ்து செய்யும் தேதியும் நேரமும்

வாஸ்து சாஸ்திரம், நகர அமைப்பு அல்லது கட்டிடக்கலை என்பதாகும். வாஸ்துவின் அடிப்படை தத்துவம் என்னவென்றால், ஒரு கட்டிடமொன்று கட்டப்படும் முன்பு மண்ணின் தன்மையை ஆராய்ந்து அறிந்து கொள்வதே ஆகும். இந்த...
On