திரும்பும் திசையெல்லாம் காதுகளில் கேட்கத் தொடங்கி விட்டது சுவாமியே சரணம் ஐயப்பா என்கிற சரண கோஷம்.கார்த்திகை மாதம் பக்தி மணக்க பிறந்து விட்டது. குளிர் நிறை கார்த்திகை மாதத்தில் திருவிளக்கு...
திருத்தணி முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கந்த சஷ்டி நிறைவு விழாவில், வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நவம்பர்...
விளம்பி வருடம் ஐப்பசி 29ஆம் தேதி நவம்பர் 15ஆம் நாள் வியாழக்கிழமை வளர்பிறை சப்தமி திதி காலை 7.04 மணிவரை அதன் பின் அஷ்டமி திதி. திருவோணம் நட்சத்திரம் காலை...
திருவண்ணாமலை : சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் நெருப்புத்தலமாக பக்தர்களால் போற்றப்படும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அருணாசலேஸ்வரரை வழிபட்டனர். நவம்பர்...
விளம்பி வருடம் ஐப்பசி 28ஆம் தேதி நவம்பர் 14ஆம் நாள் புதன்கிழமை வளர்பிறை சப்தமி திதி நாள் முழுவதும் திருவோணம் நட்சத்திரம் நாள் முழுவதும். கண்டம் நாமயோகம். கரசை கரணம்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 8-ம் தேதி காலை...