திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா தொடங்கியது – நவ.23ல் மகாதீபம்

திருவண்ணாமலை : சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் நெருப்புத்தலமாக பக்தர்களால் போற்றப்படும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அருணாசலேஸ்வரரை வழிபட்டனர். நவம்பர்...
On

இன்றைய நல்ல நேரம் (ஐப்பசி 28)

விளம்பி வருடம் ஐப்பசி 28ஆம் தேதி நவம்பர் 14ஆம் நாள் புதன்கிழமை வளர்பிறை சப்தமி திதி நாள் முழுவதும் திருவோணம் நட்சத்திரம் நாள் முழுவதும். கண்டம் நாமயோகம். கரசை கரணம்...
On

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலில் நாளை சூரசம்ஹாரம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 8-ம் தேதி காலை...
On

திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது..

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாள்களாக வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்துள்ளனர்....
On

பார்வதி தேவி அனுஷ்டித்த கேதார கவுரி இந்த விரதம் உருவான கதை

தீபாவளிக்கு மறுநாள் கேதாரகவுரி விரதம் கடைபிடிக்க வேண்டும். கேதாரேஸ்வரர் என்றால் சிவன் என்று அர்த்தம். கவுரி என்னும் பார்வதியுடன் கேதாரேஸ்வரரை பூஜை செய்து அனுஷ்டிப்பதால் இதற்கு கேதார கவுரி விரதம்...
On

அமாவாசை நேரம் நவம்பர் – 7

விளம்பி-2018 ஐப்பசி-21 நவம்பர்-7-ந்தேதி இன்று அமாவாசை அமாவாசை நவம்பர் 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.27 மணிக்கு தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதி புதன்கிழமை 11.32 மணி...
On