கந்தசஷ்டி விரதமும் அதன் சிறப்பும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?

முருகன் துணை: உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே அறியாமை என்னும் அஞ்ஞான இருளை...
On

தீபாவளியன்று வீடுகளில் தீபம் ஏற்றுவது ஏன்?

நாராயணனால் நரகாசுரன் வதம் செய்யப்பட்டதும் நரகாசுரனின் நண்பர்களான சில அசுரர்கள் பரந்தாமனை பழிவாங்க நினைத்தார்கள். திருமாலும் பூமாதேவியும் போர்க்களம் போய்விட்டதால் லட்சுமி மட்டும் வைகுண்டத்தில் தனித்து இருப்பதை அறிந்து அசுரர்கள்...
On

தீபாவளி அன்று ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்?

தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளிப்பதே சிறந்ததே இதை கங்கா ஸ்நானம்’ என்பர். இந்த குளியலானது கங்கை நதியில் குளிப்பதற்கு சமமானது என்று கூறப்படுகிறது. அதிகாலையில் தான்...
On

தீபாவளி பண்டிகை உருவான வரலாறு

தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்களை நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. ராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால் அந்நாட்டில் உள்ள மக்கள் ராமனை வரவேற்பதற்கு...
On

மகரம் ராசி காரர்களுக்கு இன்றய நாள் சந்திராஷ்டமம் ஆகும்

சந்திராஷ்டமம் நேரம்: 02.11.2018, 1.16 AM முதல் 04.11.2018, 04.26 AM வரை சந்திராஷ்டமம் நேரம் ஆகும் சந்திராஷ்டமம் என்றால் என்ன? சந்திராஷ்டமம் என்றால் சந்திரன் எட்டாவது ராசியில் இருக்கிறார்...
On