Tiruvannamalai Pournami Girivalam

திருவண்ணாமலையில் ஐப்பசி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஐப்பசி மாதப் பெளா்ணமி கிரிவலம் சனிக்கிழமை (அக். 28) அதிகாலை 04:01 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (அக். 29) அதிகாலை 02:27 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள்...
On

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள உபகோவில்களுக்கு அக்-27 திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருவிழா!

திருவண்ணாமலை மாவட்டம், அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் உபகோவில்களான, கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அருள்மிகு இந்திரலிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசான்யலிங்கம் மற்றும் சூரியலிங்கம், சந்திரலிங்கம்...
On

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறப்பு!

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை அக்.17-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அக்.22-ம் தேதி இரவு 10 மணியளவில் கோயிலின் நடை அடைக்கப்படும். வழக்கமாக...
On

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியீடு!

திருமலை திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு டிசம்பர் மாதத்துக்கான டிக்கெட் இன்று (25.09.2023) வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் ஏற்ற இறக்கமாக உள்ளது. இந்நிலையில், பக்தா்களின்...
On
Tiruvannamalai Deepam Festival 2023

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று காலை பந்தக்கால் நடப்பட்டது!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று (21.09.2023) காலை 7:30 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் ராஐகோபுரம் அருகில் பந்தக்கால் நடப்பட்டது.
On

`கோவிந்தா’ நாமம் ஒரு கோடி முறை எழுதி வருவோருக்கு அவர்கள் குடும்பத்தினருடன் திருப்பதியில் இலவச வி.ஐ.பி. தரிசனம்!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழுவின் கூட்டத்திற்கு பின்னர், அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது, மாணவ மாணவிகளுக்கு 1 கோடி பகவத் கீதை புத்தகங்களை...
On

புரட்டாசி மாதம் வருவதை முன்னிட்டு திவ்யதேச பெருமாள் கோவில்களுக்கு “ஆன்மீக சுற்றுலா” செல்ல தமிழ்நாடு சுற்றுலா தளம் ஏற்பாடு!

புரட்டாசி மாதம் வருவதை முன்னிட்டு சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 1 நாள் சுற்றுலாவாக திவ்யதேச பெருமாள் கோவில்களுக்கு செல்ல தமிழ்நாடு சுற்றுலா தளம் ஏற்பாடு செய்துள்ளது....
On

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ 4.75 கோடி வசூல்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 4.75 கோடி ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்....
On

சபரிமலை ஐயப்பன் கோவிலில் செப்டம்பர் மாதத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் செப்டம்பர் மாதத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. sabarimalaonline.org என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து பக்தர்கள் சாமியை தரிசனம் செய்யலாம்.
On

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று (04.09.2023) அரோகரா முழக்கத்துடன் தொடங்கியது. இவ்விழா 12 நாட்கள் நடைபெறும், இந்த விழாவில் தினந்தோறும் காலை, மாலை என சுவாமி மற்றும் அம்பாள்...
On