2668 அடி உயரம் கொண்ட திருவண்ணாமலை மலை உச்சியில் உள்ள பிரமாண்ட செம்பினாலான 6 அடி உயர கொப்பரையில் 3,500 கிலோ நெய், 1000மீ, காடா துணியிலான திரியில் மகாதீபம்...
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் ஒன்பதாம் நாள் இரவு (05.12.2022) பஞ்சமூர்த்திகள் கைலாச வாகனம் மற்றும் காமதேனு வாகனத்தில் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்....
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் ஒன்பதாம் நாள் காலை (05.12.2022) விநாயகர், சந்திரசேகரர் – புருஷா முனி வாகனத்தில் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை பத்தாம் நாள் தீபத் திருவிழாவையொட்டி, இன்று (06.12.2022) அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது! 2668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் இன்று மாலை மகா...
திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு டிசம்பர் 6-ஆம் தேதி வருகிறவர்கள் தங்கள் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடத்தை www.tvmpournami.inஎன்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், டிசம்பர் 6-ஆம் தேதி...
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா கலை கட்ட துவங்கியுள்ள நிலையில், கோபுரங்கள் மின்விளக்குகளாலும், கோவில் வளாகம் வண்ணத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை மகாதீபம் நாளை ஏற்றப்பட இருப்பதை முன்னிட்டு, 2668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை மீது தீபக் கொப்பறையை ஏற்றும் பணி தொடங்கியது. பக்தர்கள் கொப்பறை...
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று (04.12.2022) இரவு பஞ்ச மூர்த்திகள் குதிரை வாகனத்தில் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில்...
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று (04.12.2022) மாலை பிட்சாண்டவர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று (04.12.2022) காலை விநாயகர், சந்திரசேகரர் குதிரை வாகனத்தில் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.