சென்னை டூ கோவை வந்தே பாரத் ரயில்: ஒரு வாரத்துக்கான டிக்கெட் விற்பனை..!!

சென்னை – கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இந்த ரயில், தமிழகத்துக்கு உள்ளே...
On

சென்னை சென்ரல் – கோவை இடையேயான, வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் இன்று தொடங்கியது!

சென்னை சென்ட்ரல் – கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் இன்று தொடங்கியது. அதிகாலை 5.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில் தற்போது...
On

ரயில்களில் பயண டிக்கெட்களை பெற இனி ஸ்மார்ட் கார்டு தேவையில்லை: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம்....
On

சென்னை மின்சார ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்..!! இனி ரயிலில் அதிக பெட்டிகள்!!

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் புறநகர் மின்சார ரயில்களில் பெரும்பாலானவை 12 பெட்டிகளுடனே இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதேசமயம் சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர்,...
On

ரயில் பயணிகளுக்கு ஒரு குட் நியூஸ்..! இனி “வாட்ஸ்அப்” மூலம் உணவை ஆர்டர் செய்யலாம்..!!

பயணிகளுக்கு ஆன்லைன் மூலம் உணவு வழங்கும் வசதி, ரயில்வேயில் உள்ள நிலையில் தற்போது வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதியை ரயில்வே துறை பயணிகளுக்கு வழங்கியுள்ளது. உணவு ஆர்டர்...
On

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகா்கோவில் மற்றும் கேரளத்துக்கு சிறப்பு கட்டண ரயில்கள் ஜனவரி 12 முதல் இயக்கப்படவுள்ளன. 1. தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில்...
On

பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னை கோட்டத்தில் ரயில் நடைமேடைக் கட்டணம் உயர்வு!

பண்டிகைக் காலம் வருவதால், ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், சென்னை சென்ட்ரல் உட்பட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது....
On

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே ரயில்கள் ரத்து!!

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான சில புறநகர் ரயில்கள் இன்றுமுதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் எண். 40144, தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு இரவு 10.25-க்கு புறப்படும்...
On

ரயில் பயணிகளின் பயன்பாட்டுக்காக புதிய ஹெல்ப்லைன் எண் அறிமுகம்

இந்திய ரயில் சேவைகளை பயன்படுத்தும் பொதுமக்கள்  தொடர்புகொள்ள ஒருங்கிணைந்த ஹெல்ப்லைன் எண் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. 139 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு அனைத்து விதமான சேவைகளையும் பெறமுடியும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது...
On

விரைவில் அதிகாலை 4.30 மணி முதல் சென்னை மெட்ரோ ரெயில் சேவை

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயிலுக்கு பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் சேவையை அதிகரிக்க இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது....
On