டிப்ளமா நர்சிங் படிப்பு கவுன்சிலிங் தேதி மாற்றம்

சென்னை: டிப்ளமா நர்சிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங், வரும், 29ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் செல்வராஜன், நேற்று வெளியிட்ட அறிவிப்பு: அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள,...
On

கஜா புயல்: பள்ளிகளை சீரமைக்க சிறப்புக் குழுக்கள் அமைப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளைச் சீரமைக்க பள்ளிக் கல்வித்துறை சார்பில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் புயலில் கல்வி உபகரணங்களை இழந்த மாணவர்களுக்கு அவற்றை மீண்டும் வழங்க கணக்கெடுப்பு பணிகள்...
On

குரூப் 2 தேர்வு – உத்தேச விடை குறித்து கருத்து தெரிவிக்க நாளை கடைசி!

குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைகள் குறித்து கருத்து தெரிவிக்க நாளையே (நவம்பர் 20) கடைசி நாளாகும். இந்நிலையில், தற்போது வரை 900 பேர் இந்த விடைகள் குறித்து மறுப்பு...
On

கஜா புயல்: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் 15-க்கு ஒத்திவைப்பு!

கஜா புயல் பாதிப்பின் காரணமாக இன்று (நவம்பர் 19) நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் அனைத்தும் டிசம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. கஜா...
On

கஜா புயல் பாதிப்பு .!பாலிடெக்னிக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு ..!

கஜா புயல் பாதிப்பை அடுத்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கஜா புயல் பாதிப்பால் ஏற்பட்ட சேதங்களை சீர் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்...
On

துணைத்தேர்வுகள் ரத்து: தனித்தேர்வர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தல்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தனித் தேர்வர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது தொடர்பாக தேர்வுத்துறை...
On

கஜா புயல் காரணமாக பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

கஜா புயல் காரணமாக நாகை, திருவாரூர் உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை கனமழை பெய்த நிலையில், அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் இணைப்புப் பொறியியல் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவ.17) நடைபெறவிருந்த பருவத்...
On

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு: மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுதியவர்களுக்கு மறுகூட்டல் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளன. இதுகுறித்து அரசுத் தேர்வு இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பத்தாம் வகுப்பு...
On

இன்று முதல் எய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு துவக்கம்!

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கி உள்ளது. அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகமான எய்ம்ஸ் மருத்துவக்கல்லூாி,...
On

கஜா புயலால் இன்று நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து .!

கஜா புயலை தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக்  தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கஜா புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த...
On