கஜா புயலால் இன்று நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து .!

கஜா புயலை தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக்  தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கஜா புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த...
On

சிறந்து விளங்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் கல்விச் சுற்றுலா: அமைச்சர் தகவல்

வெளிநாடுகளின் கலாசாரம், கல்வி, தொழில்நுட்பத்தை அறிவதற்காக அரசுப் பள்ளிகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் பின்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்....
On

ஆய்வகத் தொழில்நுட்புநர் பட்டயப் பயிற்சி: நவ.29-க்குள் விண்ணப்பிக்கலாம்

மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்புநர் பட்டயப் பயிற்சிக்கு நவம்பர் 29 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சி...
On

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு அட்டவணை

சென்னை: 2018-19ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை...
On

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 : விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த டிஎன்பிஎஸ்சி-யின் குரூப் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுத் துறைகளில் இளநிலை அலுவலர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு...
On

டிசம்பருக்குள் 1000 பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவு – அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களின் வருகை பதிவு தொடர்பான பயோ மெட்ரிக் முறை டிசம்பருக்குள் 1000 பள்ளிகளில் தொடங்கப்படும். விரைவில் 1.50 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு எல்கேஜி,...
On

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நிறைவு: 6,26,726 பேர் எழுதினர்!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை 6,26,726 பேர் எழுதியுள்ளனர். தமிழகத்தில் வேலைவாய்ப்புத் துறை இளநிலை அலுவலர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர்...
On

ஹோமியோபதி மருந்தாளுநர் – நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்பு சேர்க்கை: நவம்பர் 12 முதல் விண்ணப்பிக்கலாம்

இரண்டரை ஆண்டு கால ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான அறிவிப்பை இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை வெளியிட்டுள்ளது. இதற்கு நவம்பர் 12-ஆம் தேதி...
On

தமிழ் சுவடியியல் பட்டயப் படிப்பு சேர்க்கை: விண்ணப்பிக்க டிச.10 கடைசி

தமிழ் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப் படிப்பு சேர்க்கைக்காக விண்ணப்பிக்க டிசம்பர் 10 கடைசி நாளாகும். இது தொடர்பான தமிழக அரசின் செய்திக்குறிப்பு: சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி...
On

21 ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக எம்.பி.பி.எஸ் பாடத்திட்டத்தில் மாற்றம்

கடந்த 21 ஆண்டுகளில் முதன்முறையாக எம்.பி.பி.எஸ் பாடத்திட்டத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பாடம்...
On