பிளஸ் 2 மாணவர்களுக்கு 12 வகை திறன் மேம்பாட்டுப் பயிற்சி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து 12 வகை திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்...
On

தனி தேர்வர்களுக்கு துணை தேர்வு: விண்ணப்ப பதிவு இன்று துவக்கம்

சென்னை: தனி தேர்வர்களுக்கான, பிளஸ் 2 துணை தேர்வுக்கு, இன்று முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது. பிளஸ் 2 தேர்ச்சிக்கான இந்தத் துணை தேர்வு, செப்., 24 முதல், அக்.,...
On

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு: செப்.24-இல் தொடக்கம்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்.24-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தத் தேர்வை எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் செப்.5 முதல் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது குறித்து...
On

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: ஆக. 27 -இல் மறுமதிப்பீடு முடிவுகள்

கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வெழுதி மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண் பட்டியல் scan.tndge.in என்ற...
On

இறுதிக்கட்ட கலந்தாய்வு: தலா ஒரு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். காலியிடம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வின் முடிவில் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒரு அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடமும், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஒரு பி.டி.எஸ்....
On

ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும் – செங்கோட்டையன்

சென்னை கோட்டூர்புரத்தில் தனியார் பள்ளியில் இருந்து கேரளாவுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் செங்கோட்டையன் அனுப்பி வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘கேரளாவுக்கு பள்ளிக் கல்வி துறை சார்பில் தேவையான...
On

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு கட்டுப்பாடு

10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது என பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழகத்தில் இதுவரை பள்ளி...
On

செங்கோட்டையன்: 12ஆம் வகுப்பு படித்தாலே வேலை உறுதி

செங்கோட்டையன்: 12ஆம் வகுப்பு படித்தாலே வேலை உறுதி 12ஆம் வகுப்பு படித்தாலே வேலை உறுதி என்ற வகையில் இனி பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...
On

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை திட்டம்: பல்கலைக்கழகங்களில் எம்.பில், பிஎச்.டி ஆய்வுக்கான மாணவர்கள் சேர்க்கை

பல்கலைக்கழகங்களில் எம்.பில் மற்றும் முனைவர் (பிஎச்.டி) பட்டத்துக்கான ஆய்வு மாணவர்கள் சேர்க்கையில், இரு புதிய சலுகைகளைக் கொண்டு வர மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்...
On

அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு: அடுத்த ஆண்டு சீருடை மாற்றம்

அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு: அடுத்த ஆண்டு சீருடை மாற்றம்: சென்னை : சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், செப்டம்பர் முதல் வாரத்திலேயே நீட் பயிற்சி வகுப்புக்கள் தொடங்கப்படும். 1...
On