இந்திய முறை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பிக்க நாளை கடைசி

சித்த மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை கடைசி நாளாகும். சித்த மருத்தும், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய...
On

நெட் தேர்வுக்கான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசித் தேதியாகும்.

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை இதுவரை மத்திய...
On

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தல்: 2017-18-ம் ஆண்டுக்கான கல்வி கடன் மானியம் பெற செப்.28-க்குள் விண்ணப்பிக்கலாம்

2017-18-ம் ஆண்டுக்கான கல்விக் கடன் வட்டி மானியத்தை பெற செப்.28-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என வங்கிகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது. ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்காக பொதுத்துறை...
On

அண்ணா பல்கலைக்கழக விண்ணப்பிக்க செப்.6 கடைசி: பல்கலைக்கழக வளாகத்தில் மட்டுமே விடைத்தாள் மறு ஆய்வு

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்பட்ட பருவத் தேர்வில் பங்கேற்ற மாணவர்களிடமிருந்து விடைத்தாள் மறு ஆய்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. 2018 ஏப்ரல்-மே பருவத் தேர்வில் பங்கேற்று, விடைத்தாள்...
On

பல் மருத்துவத்தில் 618 இடம் காலி புதிதாக விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை, ‘தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில், 618 இடங்கள் நிரம்பாமல் உள்ளன. நீட் தேர்வில் வெற்றி பெற்றோர், இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்’ என, மருத்துவ கல்வி இயக்ககம்...
On

மாணவர்களுக்கு அடுத்த வாரம் இறுதிக்குள் இலவச சைக்கிள் வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று அங்குள்ள ஆசிரியர்களின் வருகை...
On

மாவட்ட வாரியாக 30 மாணவர்களுக்கு காமராஜர் விருது: ஆசிரியர் தினத்தில் வழங்கப்படும்

ஆசிரியர் தினத்தையொட்டி, மாவட்ட வாரியாக, 30 மாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது.தமிழக பள்ளி கல்வி துறையில், மேற்கொள்ளப் பட்ட மாற்றங்களில் முக்கியமாக, பொது தேர்வுகளுக்கான, ‘ரேங்கிங்’ முறை ரத்து...
On

எம்.எட்., படிப்பு செப். 3 வரை அவகாசம்

சென்னை: எம்.எட்., மாணவர் சேர்க்கைக்கு, வரும், 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்’ என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துஉள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், எம்.எட்., படிப்பிற்கு மாணவர்களை சேர்க்க, ஆன்லைன்...
On

‘குரூப் – 4’ வேலைக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை: ‘குரூப் – 4’ பணியிடங்களுக்கு 34 ஆயிரம் பேரிடம் சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு நாளை முதல் சான்றிதழை பதிவேற்ற வேண்டும். தமிழக அரசு துறைகளில், குரூப் –...
On

தமிழகத்தில் திடீர் மழைக்கு வாய்ப்பு

சென்னை: அரபிக் கடலில் இருந்து கிழக்கு நோக்கி, தமிழகம் வழியே நகரும் மேக கூட்டங்களால், அடுத்த சில நாட்களுக்கு, அவ்வப்போது திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு...
On