தொழில்நுட்ப நிறுவனங்களில் பின்பற்றப்பட வேண்டிய, கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகள்

கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர (containment zone) பிற பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்டவை 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என்று...
On

தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது – தமிழக அரசு

தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது – தமிழக அரசு நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபான கடைகள் மட்டும் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு...
On

பெருநகர சென்னை மாநகராட்சியில், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள், தற்போது சிகிச்சை பெருபவர்களின் மண்டலவாரி விவரம்

பெருநகர சென்னை மாநகராட்சியில், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள், தற்போது சிகிச்சை பெருபவர்களின் மண்டலவாரி விவரம்
On

ஊரடங்கு தளர்வு : சென்னையில் எவை எல்லாம் செயல்படாது

பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள் திரையரங்குகள், கேளிக்கைக்கூடங்கள்,...
On

அரசு ஊழியர்களுக்கு ‘ஆரோக்கிய சேது’ கட்டாயம்!

கொரோனா நிலவரத்தை உடனுக்குடன் அறியும் வகையில் ஆரோக்கிய சேது திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அரசு அதிகாரிகள் அரசு அலுவலகங்களில் சுழற்சி அடிப்படையில் தொடர்ந்து பணிபுரிந்து...
On

அவசர பயண அனுமதி சீட்டு இனி மாநில அனுமதி சீட்டு கட்டுப்பட்டு அறையின் மூலமே வழங்கப்படும்

சென்னை மாநகராட்சி மூலம் இதுவரை வழங்கப்பட்டு வந்த அவசர பயண அனுமதி சீட்டு இனி http://tnepass.tnega.org என்ற இணையதளம் மூலம் மாநில E-pass கட்டுப்பாட்டு அறையின் மூலம் வழங்கப்படும். எனவே...
On

தமிழகத்தில், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் எவை என மத்திய அரசு அறிவிப்பு

சிவப்பு மண்டலங்கள் -12 1.சென்னை 2. மதுரை 3. நாமக்கல் 4.தஞ்சாவூர் 5.செங்கல்பட்டு 6.திருவள்ளூர் 7.திருப்பூர் 8. ராணிபேட்டை 9.திருவாரூர் 10. காஞ்சிபுரம் 11. வேலூர் 12. விருதுநகர் ஆரஞ்சு...
On

உலகெங்கும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

உலகெங்கும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே தின வாழ்த்து தெரிவித்தார். விவேகானந்தரின் பொன்மொழியை மனதில் நிறுத்தி கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என கூறினார். கடினமாக...
On