வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: வானிலை ஆய்வு மையம்!
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது நாளை (மே 10) புயலாக வலுப்பெற்று, வங்கதேசம் நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
On









