வங்கக் கடலில் புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக் கடலில் வரும் 7-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 9-ம்தேதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது...
On

ராமேஸ்வரம் விரைவு ரயில் பாதை மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை எழும்பூா் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ஹம்சாஃபா் விரைவு ரயிலின் வழித்தடம், மே 6 -ஆம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:...
On

சென்னை வண்ணாரப்பேட்டையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!

சுரங்கப்பாதை பணிகள் காரணமாக, சென்னை வண்ணாரப்பேட்டையில் மே 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கண்ணன் ரவுண்டானாவில்...
On

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கிருஷ்ணா நதி நீர் திறப்பு..!!

சென்னையை அடுத்த பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கடலூர் மாவட்டம் வீராணம் ஆகிய அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் சென்னை நகரின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த...
On

கோடை விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் கட்டணம் 2 மடங்காக உயர்வு!

நேற்று மே தின விடுமுறை என்பதால் அலுவலகங்களுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சொந்த ஊருக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில்...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (மே 02) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5615.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 5630.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம்; அனுமதி அளித்தது மத்திய அரசு..!!

தமிழ்நாடு அரசு சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் கடலின் நடுவே பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த...
On

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது...
On