மாற்றுத் திறனாளிகள் சலுகை அடிப்படையிலான ரயில் டிக்கெட்டை பதிவு செய்ய அவர்களுக்கான “தனித்துவ அடையாள அட்டையை’ (யுடிஐடி) பயன்படுத்துவதை அங்கீகரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில்...
வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் வியாழக்கிழமை (மார்ச் 14) வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என சென்னை...
உலக செவித்திறன் தினத்தையொட்டி சென்னை கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் 300-க்கும் மேற்பட்டோருக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் 25 பேருக்கு இலவச...
விளம்பி வருடம் மாசி 30, மார்ச் 14, வியாழன் கிழமை, வளர்பிறை அஷ்டமி திதி இரவு 3.21 மணிவரை பின்பு வளர்பிறை நவமி திதி. மிருகஷீரிடம் நட்சத்திரம் விடிகாலை 04.42...
மருந்து சாப்பிட்டால் 7 நாட்கள் , மருந்து இல்லையேல் ஒரு வாரம் தொல்லை கொடுக்கும் சளி என்பர். இத்தகைய தொல்லை பிடித்த சளியை உடைக்க ருசியான மருந்து உண்டு என்று...
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள்...