சென்னையில் கடும் போகி புகை மூட்டம்: 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

சென்னை: தமிழகத்தில் பெய்துவரும் கடும் பனிபொழிவு மற்றும் போகி பண்டிகையை யொட்டிய புகை மாசு காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப் பட்டது. வடமாநிலங்களை வாட்டி எடுத்தும் வரும் கடும்...
On

இன்று (ஜனவரி 14) தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லை

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 20 ம், சவரனுக்கு ரூ 160 ம் அதிகரித்துள்ளது. இன்றைய திங்கட்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

இன்றைய நல்ல நேரம் (மார்கழி 30)

விளம்பி வருடம் மார்கழி மாதம் 30ஆம் தேதி ஜனவரி 14ஆம் நாள் திங்கட்கிழமை அஷ்டமி திதி இரவு 12.37 மணி வரை அதன் பின் நவமிதிதி. ரேவதி நட்சத்திரம் பகல்...
On

பல்வலிக்கு தீர்வு தரும் இயற்கை மருந்து புதினா….!

நமது பழக்கவழக்கங்கள், உணவு முறைகள், பரம்பரை போன்ற காரணங்களினால் பல் பிரச்சனை பெரிய அளவில் தொல்லை தருவதாக உள்ளது. முக்கியமாக குளிர்ந்த ஐஸ்கிரீமோ, சூடான பானமே குடிக்கும்போது சுரீர் என...
On

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தன் இசையில் பாட வைக்கிறார் இசைஞானி இளையராஜா!

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் படத்தின் மூலம் பாடகியாக திரையுலகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இசைஞானி இளையராஜா. அண்மையில் இசைஞானி இளையராஜா எத்திராஜ் கல்லூரி , ராணி மேரி...
On

பொங்கல் பண்டிகை ஒட்டி சென்னையிலிருந்து ஒரே நாளில் 1 லட்சம் பேர் பயணம்

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புபவர்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சம் பேர் பயணம் செய்தனர். வருகிற 15-ம் தேதி தை...
On

வரும் 22ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

மதுரை: பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். 7-வது ஊதிய...
On

பொங்கல் பண்டிகையை யொட்டி கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ் நிலையம்

வண்டலூர்: பொங்கல் பண்டிகையை யொட்டி வெளியூர்களில் இருந்து சென்னையில் தங்கியிருக்கும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம்...
On

வண்டலூர் பூங்காவில் 20 நுழைவு சீட்டு மையங்கள்

தாம்பரம்: வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவில் பொங்கல் பண்டிகையையொட்டி 1 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை...
On

பொங்கல் பண்டிகையை யொட்டி பஸ்-ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம்

சென்னை: பொங்கல் பண்டிகை 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 17-ந் தேதி வரை தொடர் விடுமுறை பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் கிடைத்துள்ளது. இதனால் மக்கள் தங்கள் சொந்த...
On