ஜலதோஷம் பிடித்தால், தொண்டை வறண்டால், வறட்டு இருமல் வந்தால் மட்டுமே நாம் மஞ்சள் தூள் பால் அருந்துவோம். சச்சின் டெண்டுல்கர் தினமும் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னர் மஞ்சள் தூள்...
காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக சென்னையின் முக்கிய இடங்களுக்கு 480 சிறப்புப் பேருந்துகளை மாநகரப் போக்குவரத்துக்கழகம் இயக்க உள்ளது. இதுதொடர்பாக மாநகரப் போக்குவரத்துக்கழகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காணும்...
சென்னை: பலத்த பாதுகாப்புகளை இடையே தமிழகம் முழுக்க காணும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று தமிழகம் முழுக்க காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழாவில் மூன்றாவது நாளான இன்று...
சென்னை: சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு திறக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் முதுபெரும் தலைவரும் முன்னாள் முதல்வருமான மறைந்த எம்ஜிஆருக்கு, கடந்த 2017ம் வருடம் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது....
இந்தப் பொங்கல் சமயத்தில் சன், விஜய், ஜீ தமிழ் ஆகிய மூன்று தொலைக்காட்சிகளிலும் புதிய தமிழ்த் திரைப்படங்கள் ஒளிபரப்பாகவுள்ளன. சமீபத்தில் வெளிவந்த ராட்சசன், சண்டக்கோழி 2, சாமி 2, பரியேறும்...
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கான முன் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரை அலங்கா நல்லூர்ஜல்லிக்கட்டு போட்டிக்கான வீரர்கள் தேர்வு செய்யும் பணி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில்...
கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள் நிறைந்த சாறு, உணவில் முழுவதுமாக இறங்கி உணவுக்கு சுவை கூட்டுவதுடன், உடலுக்கு ஜீரணசக்தியை அளித்து பித்தம், வாயு, கபம் போன்றவற்றையும் சரி செய்கிறது. மலச்சிக்கலை...
மத்திய அரசிற்கு உட்பட்ட மத்திய மருந்துகள் ஆய்வு நிலையத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 6 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன....
சபரிமலை ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை (ஜன.14) மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் தலைவர் ஏ.பத்மகுமார், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: மகர விளக்கு பூஜைக்கான...
டில்லி: ரயில் வருகை குறித்து அறியும் வகையில் இந்தியன் ரயில்வே வாட்ஸ்அப் எண்ணை அறிவித்து உள்ளது. இந்த எண் மூலம் ரயிலின் வருகை குறித்து அவ்வப்போது அறிவிக்கப்படும் என தெரிவித்து...