சென்னையில் புதிதாக 9 இடங்களில் அமைக்கப்பட்ட அம்ருத் பூங்காக்களை, காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு திறந்து வைத்தார். இதுகுறித்து,...
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் வாசன் கண் மற்றும் பல் பராமரிப்பு நிறுவனம் ஆகியவை சார்பில், சென்னையில் 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் பல் மற்றும் கண் பாதுகாப்பு...
எல்லோருடைய வீட்டிலும் சிலிண்டர் பயன்படுத்துகிறோம். ஆனால் இதை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால், அதன்மூலம் பேராபத்து இருக்கிறது என்பது நமக்குத் தெரியும் தான். ஆனால் அதில் இன்னொரு அதிர்ச்சிமிக்க விஷயமும் இருக்கிறது....
“மாதங்களில் நான் மார்கழி” என்று பகவத் கீதையில் கூறுகிறார் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. மார்கழி மாதம் என்பது பெருமாளை முழுமுதல் கடவுள “காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமில்லை, ஏகாதசிக்கு...
தங்கம் விலை கிராமுக்கு ரூ. 8 ம், சவரனுக்கு ரூ 88 ம் அதிகரித்துள்ளது. இன்றைய செவ்வாய்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
விளம்பி வருடம் மார்கழி மாதம் 3 ஆம் தேதி டிசம்பர் 18ஆம் நாள் செவ்வாய்கிழமை தசமி திதி காலை 7.57 மணிவரை அதன்பின் ஏகாதசி திதி அஸ்வினி நட்சத்திரம் விடிகாலை...
தினசரி 375 கிராம் முதல் 500 கிராம் வரை பழங்கள் மற்றும் காய்கறி சாப்பிடுபவர்களுக்கு இதயம் பலப்பட்டு அதன் மூலம் மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் வராது. அதன் மூலம் குறைந்த...
ஆன்லைன் முறையில் வரும் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து மூன்று நாட்களுக்குள் வில்லங்க சான்று வழங்க வேண்டும் என சார் – பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். பதிவுத்துறையில் பத்திரப்பதிவுகளை...