தங்கம், வெள்ளி விலை இன்று (டிசம்பர் 18) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 7 ம், சவரனுக்கு ரூ 58 ம் குறைந்துள்ளது. இன்றைய செவ்வாய்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

சென்னையில் 9 இடங்களில் புதிய பூங்காக்கள்: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னையில் புதிதாக 9 இடங்களில் அமைக்கப்பட்ட அம்ருத் பூங்காக்களை, காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு திறந்து வைத்தார். இதுகுறித்து,...
On

மெட்ரோ ரயில் நிலையங்களில் கண், பல் பராமரிப்பு முகாம்

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் வாசன் கண் மற்றும் பல் பராமரிப்பு நிறுவனம் ஆகியவை சார்பில், சென்னையில் 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் பல் மற்றும் கண் பாதுகாப்பு...
On

கேஸ் சிலிண்டர் வாங்கும்போது கட்டாயம் கவனிக்க வேண்டியவை..!!

எல்லோருடைய வீட்டிலும் சிலிண்டர் பயன்படுத்துகிறோம். ஆனால் இதை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால், அதன்மூலம் பேராபத்து இருக்கிறது என்பது நமக்குத் தெரியும் தான். ஆனால் அதில் இன்னொரு அதிர்ச்சிமிக்க விஷயமும் இருக்கிறது....
On

வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்ளும் முறை மற்றும் பலன்கள்

“மாதங்களில் நான் மார்கழி” என்று பகவத் கீதையில் கூறுகிறார் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. மார்கழி மாதம் என்பது பெருமாளை முழுமுதல் கடவுள “காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமில்லை, ஏகாதசிக்கு...
On

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் 19 டிசம்பர் 2018

தமிழக மின்வாரியம்: சென்னையில் 19-12-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின்...
On

தங்கம், வெள்ளி விலை இன்று (டிசம்பர் 18) விலை அதிகரித்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 8 ம், சவரனுக்கு ரூ 88 ம் அதிகரித்துள்ளது. இன்றைய செவ்வாய்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

இன்றைய நல்ல நேரம் (மார்கழி 03)

விளம்பி வருடம் மார்கழி மாதம் 3 ஆம் தேதி டிசம்பர் 18ஆம் நாள் செவ்வாய்கிழமை தசமி திதி காலை 7.57 மணிவரை அதன்பின் ஏகாதசி திதி அஸ்வினி நட்சத்திரம் விடிகாலை...
On

தினமும் 375 கிராம் காய்கறி-பழம் சாப்பிட்டால் இருதயநோய் வராது..!!

தினசரி 375 கிராம் முதல் 500 கிராம் வரை பழங்கள் மற்றும் காய்கறி சாப்பிடுபவர்களுக்கு இதயம் பலப்பட்டு அதன் மூலம் மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் வராது. அதன் மூலம் குறைந்த...
On

3 நாளில் வில்லங்க சான்று வழங்க அரசு உத்தரவு

ஆன்லைன் முறையில் வரும் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து மூன்று நாட்களுக்குள் வில்லங்க சான்று வழங்க வேண்டும் என சார் – பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். பதிவுத்துறையில் பத்திரப்பதிவுகளை...
On