பிளஸ் 2, பத்தாம் வகுப்பு: நாளை முதல் மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு புதன்கிழமை முதல் ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர்...
On

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் 03 அக்டோபர் 2018

தமிழக மின்வாரியம்: சென்னையில் 03-10-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின்...
On

பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்களில் இனி ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது

புதுடெல்லி: ஏ.டி.எம். மெஷின்களில் ஸ்கிம்மர் உள்ளிட்ட கருவிகளைப் பொருத்தி அதன்மூலம் வாடிக்கையாளரின் வங்கி அட்டை விவரங்களைத் திருடி பணத்தை கொள்ளையடிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட...
On

மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு...
On

ரூ.50 லட்சத்துடன் பிக்பாஸ்-2 பட்டம் வென்ற ரித்விகா

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி வெற்றியை தொடர்ந்து நடிகை ரித்விகா வெற்றி பெற்று ரூ. 50 லட்சம் பரிசை வென்றுள்ளார்....
On

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை: தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை

சென்னை பல்கலைக்கழகத்தில் திட்டப்பணியளார்கள் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுகின்றனர். சென்னை, சேப்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் திட்டப்பணியாளர்கள் வேலைக்கு 2 பேர் எடுக்கப்படுகின்றனர். இந்த திட்டப்பணியாளர் பணி 3 வருடங்கள் நடைபெறும்....
On

சென்னைக்கு புதிய பன்னாட்டு விமான நிலையம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, அரசு விழாவாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் மதுரையில் தொடங்கி தமிழகத்தின் 31 மாவட்டங்களில் நடந்து முடிந்தது. நூற்றாண்டு நிறைவு விழாவை...
On

சென்னையில் வீட்டிற்கு அதிகரித்ததள பரப்பளவு குறியீடு அதிகரிக்கிறது!

சென்னையில் வீடு அல்லது அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கு, எப். எஸ். ஐ, அல்லது தள பரப்பு குறியீடு எனப்படும் கட்டட ஒழுங்கு முறை விதி பின்பற்றப்படுகிறது. சென்னையில், சிறப்பு கட்டடங்கள்...
On