சென்னை : அடுத்த மூன்று நாட்களுக்கு, தமிழகத்தில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழக எல்லை யை ஒட்டிய, கர்நாடகா, கேரள...
சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் “இன்னும் ஓரிரு மாதங்களில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்துவிடுவார்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் “படப்பிடிப்புக்குச் செல்வதற்கு...
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டம் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பகர் சமான், இமாம்...
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சென்னை மாநகர போக்குவரத்துப் பேருந்தில் விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர பயண அட்டை கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள்...
தென்மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான “குரூப் சி” பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி...
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவில் பி.வி.எஸ்சி. படிப்பில் 60 பேர் சேர்க்கை பெற்றனர். பி.வி.எஸ்சி.-ஏ.ஹெச். கால்நடை மருத்துவப் படிப்பு மற்றும் பி.டெக். உணவு தொழில்நுட்பம், பி.டெக்....
தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் 5,000-க்கும் மேற் பட்ட அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்கள் காலி யாக உள்ளதால் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது 54,439...
தொலை நிலை கல்வியில் பட்டப் படிப்புகளை நடத்த, தமிழகஅரசின், பல பல்கலைகளுக்கு அனுமதி கிடைக்காததால், மத்திய அரசின், ‘இக்னோ’ பல்கலையில், அதிக மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். இது, தமிழக பல்கலைகளை...
தமிழகத்தில், மறு விற்பனைக்கு அனுமதிக்கப் பட்ட, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டு மனைகள், வரன்முறை திட்டத்திற்குள் வராமல் உள்ளதால், திட்டம் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அங்கீகாரமில்லாத மனைகளின் விற்பனையை...