ஆசிரியர் தகுதித்தேர்வு டிசம்பருக்குள் நடத்தப்படும்: தேர்வு வாரியம் அறிவிப்பு

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை பணியில் சேர இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் எனப்படும் தகுதித்தேர்வு...
On

சென்னையில் விரைவில் பேட்டரி பேருந்து

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: சி-40 என்ற அமைப்பின் உலக வெப்பமயமாதலை தடுப்பது குறித்த கருத்தரங்கம் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்றது. இதில், உலக...
On

மென்பொருள் வழியாக முத்திரைத்தாள் விற்கும் நடைமுறை நாளை முதல் அமல்

பதிவுத்துறை அலுவலகங்களில் பொதுமக்கள் கூட்டத்தை வரிசைப் படுத்தவும், ஒழுங்கற்ற முறையை தவிர்க்கவும், முன்பதிவு செய்த டோக்கன் வரிசையில் எவ்வித பாகுபாடுமின்றி பதிவு செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டப்படி ஆவணம் பதிவு செய்ய...
On

‘ஸ்மார்ட் சிட்டி’ களில் ‘டிஜிட்டல்’ மின் கட்டணம்

சென்னை: மின் கட்டண வசூலில் முறைகேடுகளை தடுக்க, ‘டெபிட், கிரெடிட் கார்டு’ பயன்படுத்தும், டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் வசூலிக்குமாறு, அனைத்து மாநில மின் வாரியங்களுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும்...
On

தமிழக அரசில் பட்டதாரிகளுக்கு டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு நகரம் மற்றும் திட்டமிடல் துறையில் காலியாக உள்ள கட்டிடக்கலை உதவியாளர், திட்டமிடல் உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கட்டிட கலையியல் துறையைச்...
On

வங்கிகளில் 7,275 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 7,275 கிளார் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இந்த வாய்ப்பினை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். நாட்டில் உள்ள...
On

குரூப் பி, குரூப் சி: 1,100 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,100 பணியிடங்கள், 130 பிரிவுகளில் (குரூப் பி, குரூப் சி) 1,136 காலிப் பணியிடங்கள் உள்ளன மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின்(எஸ்.எஸ்.சி.) மூலம்...
On

பி.பி.எப் மற்றும் பெண் குழந்தைகள் சேமிப்பு திட்ட பயனாளிகளுக்கு இனிய செய்தி

மத்திய அரசு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி இன்று உத்தரவிட்டுள்ளது. 5 ஆண்டுகள் வரையிலான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு தற்போது 8.3 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது,...
On

தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை கட்டிட நிதிக்கு ரூ.50 லட்சம் “கலைப்புலி” எஸ்.தாணு வழங்கினார்

தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை கட்டிட நிதியாக ரூ.50 லட்சத்தை தயாரிப்பாளர் “கலைப்புலி” எஸ்.தாணு வழங்கினார். இதை அவர் வரைஓலையாக (D.D) தென்னிந்திய திரைபட வர்த்தகசபையின் கன்வீனர் எஸ்.கல்யாண், மற்றும் தென்னிந்திய...
On

பைக்கில் சென்றால் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது மற்றும் கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது தொடர்பாக சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர்...
On