இன்று விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி.-மார்க்3 ராக்கெட்

ஜிசாட்-29 என்ற அதிநவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோளைத் தாங்கியபடி ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-டி2 என்ற ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) புதன்கிழமை விண்ணில் செலுத்துகிறது. மாலை 5.08 மணிக்கு…...
On

உங்க மூச்சுக்குழாயும் சளி அடைக்காம இப்படி சுத்தமா இருக்கணுமா இத சாப்பிடுங்க?

எவ்வளவு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் ஆஸ்துமா மட்டும் நிரந்தரமாக குணமாவதே இல்லை. மருந்து மாத்திரைகள் மூலம் ஆஸ்துமாவை எதிர்த்துப் போராடவும் கட்டுப்படுத்தவும் மட்டுமே முடிகிறது. ஆனால் ஒன்றை நாம் அடிக்கடி...
On

‘கஜா’ நாளை இரவுக்குள் கரை கடக்க வாய்ப்பு

சென்னை: வங்க கடலில் மையம் கொண்டிருக்கும், ‘கஜா’ புயல், நாளை இரவுக்குள் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. புயலின் நகர்வு தாமதமாகவும், திசை மாறி கொண்டும் இருப்பதால், வானிலை ஆய்வாளர்கள்...
On

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் 14 நவம்பர் 2018

தமிழக மின்வாரியம்: சென்னையில் 14-11-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின்...
On

கஜா புயல்: கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

கஜா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் என...
On

கனரா வங்கி புரபேஷனரி அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் 800 புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காத தகுதியும் விருப்பமும் உள்ள...
On

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு அட்டவணை

சென்னை: 2018-19ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை...
On

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 : விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த டிஎன்பிஎஸ்சி-யின் குரூப் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுத் துறைகளில் இளநிலை அலுவலர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு...
On

மதுரை – ராமேசுவரம் பயணிகள் ரயில் வழித்தடத்தில் தற்காலிக மாற்றம்

மதுரை-ராமேசுவரம் பயணிகள் ரயிலின் வழித்தடத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி: மானாமதுரை-ராமேசுவரம் இடையே நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வழியே இயக்கப்படும் சில...
On

இன்று குழந்தைகள் தினம்! நவ., 14

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று (நவம்பர் 14ம்) இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை வேறு பாணியில், சாச்சா நேரு என்று குழந்தைகள் மகிழ்ச்சியோடு கூறி...
On