சென்னை சுற்றுவட்டாரத்தில் விடிய விடிய மழை

சென்னை: சென்னையில் ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் விடிய விடிய மழை பெய்தது. சென்னையில் நேற்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் கானப்பட்ட நிலையில் மாலையில்...
On

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா-கஜ வாகனத்தில் சுவாமி வீதியுலா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் 6ஆம் நாளான நேற்றிரவு கஜ வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் வீதிஉலா வந்து மலையப்ப ஸ்வாமி அருள்பாலித்தார். அப்போது அங்கு...
On

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் 20 செப்டம்பர் 2018

தமிழக மின்வாரியம்: சென்னையில் 20-09-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின்...
On

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று கருட சேவை ஊர்வலம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற கருடசேவையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். பிரமோற்சவத்தின் 5வது நாளான நேற்று இரவு கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. சிறப்பு...
On

பரவு நோயியல் படிப்பு: அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் பரவு நோயியல் துறையில் நடத்தப்படும் 6 மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து தமிழ்நாடு டாக்டர்...
On

முதல்முறையாக ஆன்லைனில் உதவி பேராசிரியர் தகுதித் தேர்வு: செப்.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

“நெட்” எனப்படும் உதவி பேராசிரியர் தகுதித்தேர்வு முதல்முறையாக இந்த ஆண்டு ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமை...
On

மத்திய அரசில் 1,136 பணியிடம் வரும் 30க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: ‘மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 1,136 பணியிடங்களுக்கான தேர்வுக்கு, வரும், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்’ என, பணியாளர் தேர்வாணையம் அழைப்பு விடுத்து உள்ளது. இது குறித்து,...
On

‘நெட்’ தேர்வுக்கு ஆதார் தேவையில்லை!

பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி.,யின், நெட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம் இல்லை’ என அறிவிக்கப்பட்டு உள்ளது. கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர ‘நெட்’ அல்லது, ‘செட்’...
On

அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு முதலமைச்சர் அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 9 சதவீதமாக உயர்த்தப்பட்டதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜூலை மாதம்...
On

பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி மூன்றும் ஒன்றாக இணைகிறது – மத்திய அரசு முடிவு

நாட்டின் பல பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் காரணமாக நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக பல பொதுத்துறை வங்கிகளில் பல சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. அதன்...
On