போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் அபராத தொகை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

போக்குவரத்துக்கு வாகன விதிமீறல், அபராத தொகை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்: மொத்தம் 42 போக்குவரத்து விதிமீறல்கள், பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன. 200 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது....
On

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் 30 ஆகஸ்ட் 2018

தமிழக மின்வாரியம்: சென்னையில் 30.08.2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின்...
On

ரஜினி மக்கள் மன்றத்துக்கான புதிய விதிமுறைகள் பற்றி தெரியுமா ???

சென்னை: ரஜினி மக்கள் மன்றத்துக்கென பல்வேறு விதிமுறைகள் அடங்கிய புத்தகத்தை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அதில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்: 1. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோ, உறுப்பினர்களோ தங்களின்...
On

ஃபேஸ்புக், டுவிட்டர், இமெயிலுக்கும் ஆதார் எண்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்தியர்களின் அடையாளங்களில் ஒன்றான ஆதார் எண்ணை கிட்டத்தட்ட அனைத்து ஆவணங்களிலும் இணைக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வரும் நிலையில் ஃபேஸ்புக், டுவிட்டர் உள்பட அனைத்து சமூக வலைத்தளங்களில்...
On

எம்.இ., – எம்.டெக்., படிப்பு இன்று முதல் கவுன்சிலிங்

சென்னை: எம்.இ., – எம்.டெக்., படிப்புகளுக்கு, இன்று முதல், 31ம் தேதி வரை கவுன்சிலிங் நடக்கிறது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., போன்ற,...
On

‘ஹெல்மெட்’ இல்லா பயணியர் அபராதம் வசூலிக்க உத்தரவு

சென்னை: இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோரும், கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். அணியாமல் செல்வோருக்கு, அபராதம் வசூலிக்கப்படும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:...
On

3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்: அடுத்த வாரம் தொடங்கும் என அமைச்சர் தகவல்

தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அடுத்த வாரத்தில் தொடங்கப்படும் என சென்னை எஸ்ஆர்எம் நைட்டிங்கேல் பள்ளி பொன்விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன்...
On

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்

சென்னை: ‘தமிழகத்தில், இரண்டு நாட்களுக்கு, பரவலாக வெயிலின் அளவு அதிகரிக்கும்’ என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென் மேற்கு பருவ மழை படிப்படியாக நகர்ந்து, வட மாநிலங்களை மையம்...
On

பிளஸ் 2 மாணவர்களுக்கு 12 வகை திறன் மேம்பாட்டுப் பயிற்சி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து 12 வகை திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்...
On

கடலூர் மாவட்டம் வழியாக இயக்கப்படும் ரயில் நேரங்களில் மாற்றம்

கடலூர் மாவட்டம் வழியாக இயக்கப்படும் ரயில் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதன்படி, புதன்கிழமை (ஆக.29) திருச்சி – சென்னை எழும்பூர் சோழன் விரைவு ரயில் (எண்-16796)...
On