இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான சாய்னா நேவால், பிவி சிந்து இருவரும்...
இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலெம்பாங்சில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல வீரர்கள் வீராங்கனைகள் இந்தியா சார்பில் கலந்து கொண்டனர். ஸ்குவாஷ் பிரிவில் முன்னணி...
சென்னை: தனி தேர்வர்களுக்கான, பிளஸ் 2 துணை தேர்வுக்கு, இன்று முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது. பிளஸ் 2 தேர்ச்சிக்கான இந்தத் துணை தேர்வு, செப்., 24 முதல், அக்.,...
மதுரை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ., 15ல் நடக்கும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில், அரசு பணியாளர் சங்கம் பங்கேற்கிறது. அரசு பணியாளர்களுக்கு...
புதுடெல்லி: நடப்பு ஆண்டின் தென்மேற்கு பருவமழை பற்றிய புள்ளி விவரங்களை இந்திய வானிலை ஆராய்ச்சி துறை வெளியிட்டது. அதில், தென்னிந்தியாவில், தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு...
சென்னை-கூடூர் பிரிவில், எழாவூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், திங்கள்கிழமை (ஆகஸ்ட் 27) முதல் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம்...
சென்னை: கடந்த சில நாட்களாகவே வாகனம் எரிபொருளுக்கான விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி, இன்றைய நாளுக்கான பெட்ரோல், டீசல் விலை நிலவரம் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. சென்னையில் டீசல்...
சென்னை : வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அதன் காரணமாகவும், வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்...
திரு.வி.க.நகர்: ராமமூர்த்தி காலனி, ராம் நகர் 3-ஆவது பிரதான சாலையின் ஒரு பகுதி, வெற்றி நகர். திருவான்மியூர்: கண்ணப்பா நகர் 2-ஆவது பிரதான சாலை, ஏ.ஜி.எஸ். காலனி 2, 3-ஆவது...