தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் பெய்து வருகிறது. இந்த ஆண்டு பருவமழை தென் மாநிலங்களில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தின் மலைப்பகுதி மாவட்டங்களிலும் கனமழை...
On

இந்தியா – இங்கிலாந்து 3வது டெஸ்ட் இன்று தொடக்கம்

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 டெஸ்ட் போட்டித் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் போட்டியில் 31 ரன் வித்தியாசத்திலும், லண்டனில்...
On

கேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி – மோடி அறிவிப்பு

கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார். இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தில்...
On

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமேசான் மூலம் உதவலாம்

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளில் சிக்கி இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், மீட்பு பணிகள்...
On

பாகிஸ்தான் பிரதமராக இன்று பதவி ஏற்கிறார் இம்ரான்கான்

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன்...
On

கேரளாவுக்கு விஜய் சேதுபதி ரூ.25 லட்சம், தனுஷ் ரூ.15 லட்சம், சித்தார்த் ரூ.10 லட்சம், நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் நயன்தாரா. கேரளாவில் கடந்த 8 நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. 14க்கும் மேற்பட்ட மாவட்டங்களை வெள்ள நீர்...
On

ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்

ஆசிய கண்டத்தின் பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் இன்று தொடங்கி வரும் செப்டம்பர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில்...
On

தென் மாநிலங்களில் மழை குறையும் வங்க கடலில் புதிய காற்றழுத்தம்

சென்னை, ‘கேரளா மற்றும் தமிழக மலைப்பகுதிகளில், ஒரு வாரமாக பெய்த கனமழை, நாளை முதல் வெகுவாக குறையும்’ என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தென்மேற்கு பருவமழை இரண்டு மாதங்களாக, நாடு...
On

செங்கோட்டையன்: 12ஆம் வகுப்பு படித்தாலே வேலை உறுதி

செங்கோட்டையன்: 12ஆம் வகுப்பு படித்தாலே வேலை உறுதி 12ஆம் வகுப்பு படித்தாலே வேலை உறுதி என்ற வகையில் இனி பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...
On

பெண்கள் வாகனத்தில் செல்லும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

திரைப்படங்களில் தேவதையைப்போல வண்டி ஓட்டிவரும் நாயகியின் சுடிதார் துப்பட்டா பறந்துபோய், நாயகன் முகத்தை மூடுவதும், அப்போது தென்றல் வீசுவதும் நடக்கும். படத்துக்கு அது ஓகே. நிஜத்தில் அப்படி நடந்தால், வாழ்க்கையில்...
On