புதுதில்லி: கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு கிளையாவது தொடங்கப்படுகிறது புதிய 648 அஞ்சல் வங்கி கிளைகளை பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 21ல் திறந்து...
நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 24 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, அரசு தொடக்கப் பள்ளிகளில் மட்டும்...
சென்னை: தமிழகத்தின் சில இடங்களில், வெப்பச் சலனம் காரணமாக, இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் அறிவித்து உள்ளது. வட கிழக்கு மாநிலங்களில், தென் மேற்கு பருவமழை தீவிரமாக...
திருப்பூர் – ஈரோடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என...
ஜிம்பாப்வே அதிபராக இரண்டாவது முறையாக எம்மர்சன் தேர்வு: ஜிம்பாப்வே பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியான ஜனு பி.எப். கட்சி வெற்றி பெற்றது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 10 மாகாணங்களுக்கான தேர்தல்...
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பெண்கள் முன்னேற்ற செயல்பாட்டின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள 2 மெட்ரோ ரயில் நிலையங்களை அனைத்து பெண்கள் ரயில் நிலையமாக அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில்...
ஆடி மாதம் ஆடிக்கொண்டேயிருக்கும் மாதம். அது நிலையற்ற மாதம். அதில் எந்தப் புது முயற்சியும் செய்யத் தொடங்கக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் ஆடி மாதம் 18-ந் தேதி மட்டும்...