தமிழகத்தில் 4 நாட்களுக்கு சில இடங்களில் கன மழை பெய்யும்

சென்னை: இலங்கை முதல் கர்நாடகம் வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உள்ளது. அதன் காரணமாக இன்று (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தில் சில இடங்களில் கன மழை பெய்யும். தமிழகத்தில் கடலோர...
On

சமையல் எரிவாயு விலை திடீரென ரூ.2.89 உயர்வு

புதுதில்லி: சமையல் எரிவாயுவின் விலை இன்று முதல் சிலிண்டருக்கு ரூ.2.89 பைசா உயர்த்தப்பட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்து...
On

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் 01 அக்டோபர் 2018

தமிழக மின்வாரியம்: சென்னையில் 01-10-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின்...
On

ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்

நடிகர் அஜித்குமார் நடிப்பு மட்டுமல்லாமல் புகைப்படக் கலை, பைக் ரேஸ், கார் ரேஸ், ரிமோட் மூலம் இயங்கும் குட்டி விமானங்களை இயக்குதல் போன்றவற்றிலும் ஆர்வம் காட்டுபவர். விவேகம் படப்பிடிப்பின்போது அஜீத்....
On

தமிழ்நாட்டில் மேலும் 11 இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர்

மாமல்லபுரம் அரசு அரசு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்டுள்ள 24 மணிநேர அவசர சிகிச்சை மையத்தினை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் திறந்து வைத்து பேசியதாவது:- இன்று தொடங்கப்பட்டுள்ளதை போன்ற அவசர...
On

சர்வதேச போட்டிகளில் 800 ஸ்டம்பிங் – டோனி புதிய சாதனை

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்காளதேச அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய வங்காள தேச அணி 222...
On

இன்று (29/09/18) தங்கம், வெள்ளி விலை நிலவரம் சென்னை

தங்கம் விலை கிராமுக்கு ரூ.24 ம், சவரனுக்கு ரூ.192 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2,928...
On

தமிழக தபால் துறைக்கு கடிதம் எழுதினால் 25 ஆயிரம் பரிசு

‘என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்’ என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டியை அகில இந்திய அளவிலான கடிதம் எழுதும் போட்டி கடந்த ஜூன் 15ம்தேதி அறிவிக்கப்பட்டது. சிறந்த கடிதத்திற்கு முதல்...
On

கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளர் ஆனார் நடிகர் மோகன்லால்

இந்திய சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் கிளப் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக சச்சின் டெண்டுல்கர் 2014-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். இவருடன், கேரளா அணியின் இணை...
On