மகா ஸம்ப்ரோக்ஷணம் – அண்ணாநகர் சந்தான சிவாசாரியர் கோவிலில் ஏப்ரல் 20 அன்று நடைபெறுகிறது

சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ள சந்தானவலம்பி ஸ்ரீமத் சந்தான சிவாசாரியர் திருக்கோவில் 700 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் செந்தூர், திட்டிவாக்கம், திருநாவுக்கரசர், தம்பிரான் கீடக சந்தான சிவாசாரியர்...
On

நாளை மறுநாள் முதல் ஏப்.15 வரை தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு !!

நாளை மறுநாள் முதல் ஏப்.15 வரை தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது -சென்னை வானிலை ஆய்வு...
On

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு

விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு சிலிண்டர் 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதேபோல், உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு சிலிண்டர் 550 ரூபாய்க்கு...
On

பெட்ரோல், டீசல் மீது கலால் வரி ரூ.2 உயர்வு!!

பெட்ரோல் மற்றும் டீசல் மீது கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது… கச்சா எண்ணெய் விலை குறைவால் பெட்ரோல், டீசல் விலை குறையுமென எதிர்பார்த்த நிலையில்...
On

பக்கிங்காம் கால்வாயில் 3 புதிய பாலம்!!

பக்கிங்காம் கால்வாயில் பழைய மாமல்லபுரம் சாலை, புதிய மாமல்லபுரம் சாலையை இணைக்கும் வகையில் துறைப்பாக்கம், பாவலாக்கம், கொட்டிவாக்கத்தில் 3 புதிய பாலங்களை கட்ட டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி
On

ஏப்ரல் 7 முதல் விண்ணப்பிக்கலாம்!!

தமிழகத்தில் 1,299 எஸ்.ஐ., பணி இடங்களுக்கான தேர்வுக்கு, வரும் 7 ஆம் தேதி முதல் மே 3 வரை விண்ணப்பிக்கலாம்; ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்...
On

பிளஸ் 2 வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு இன்று தொடக்கம்

தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கவுள்ளன.
On

சென்னையில் ரசாயனம் கலந்த தர்பூசணி பழங்கள் எங்குமில்லை!!

சென்னையில் ரசாயனம் கலந்த தர்பூசணி பழங்கள் எங்கேயும் இல்லை. எனவே, பொதுமக்கள் அச்சப்படாமல் தர்பூசணிகளை வாங்கி சாப்பிடலாம் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் விளக்கம்.
On

சென்னையில் டெலிவரி தொழிலாளர்களுக்கான ஏசி ஓய்வு அறைகள்!!

உணவு டெலிவரி மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களில் டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்காக சென்னையின் முக்கிய சாலைகளில் ஏசி வசதியுடன் கூடிய ஓய்வு அறைகளை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டம். சோதனை முறையில்...
On