சென்னையில் டெலிவரி தொழிலாளர்களுக்கான ஏசி ஓய்வு அறைகள்!!

உணவு டெலிவரி மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களில் டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்காக சென்னையின் முக்கிய சாலைகளில் ஏசி வசதியுடன் கூடிய ஓய்வு அறைகளை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டம். சோதனை முறையில்...
On

வெப்பநிலை 2-4 டிகிரி வரை குறையக்கூடும்

ஏப். 2 முதல் 5 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்.. சென்னையில் இன்றும் நாளையும் ஒரு இடங்களில் வானம் மேகமூட்டமாக இருக்கும் -வானிலை...
On

மாநகராட்சி வரலாற்றில் முதன்முறையாக சென்னையில் ரூ.2,025 கோடி சொத்து வரி வசூல்

கடந்த நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் ரூ.2,025 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வரலாற்றிலேயே ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
On

சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு!!

தமிழகத்தில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமல் 5 முதல் 10 சதவீதம் வரை அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாகத் தகவல்.
On

ரமலான் பண்டிகையன்று வங்கிகள் இயல்புபோல் செயல்படும் – ஆர்.பி.ஐ அறிவிப்பு

சொத்து வரியை இன்று செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் நடப்பு ஆண்டுக்கான சொத்து வரியை இன்று செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சொத்து வரி செலுத்துவதற்கான அவகாசம்...
On

கவுன்ட்டரில் எடுத்த ரயில் டிக்கெட்டை ஆன்லைன் மூலம் ரத்து செய்யலாம்!!

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அல்லது 139 என்ற எண்ணில் அழைத்து கவுன்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டை ரத்து செய்யலாம். ரத்து செய்த அசல் டிக்கெட்டை முன்பதிவு கவுன்ட்டரில் கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
On

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!!

10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 9.13 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
On

ஆண்டுக்கு 3 முறை இறுதித்தேர்வு; சி.ஏ., தேர்வு முறையில் அதிரடி மாற்றம்!!

சி.ஏ., தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இறுதித்தேர்வு இனி ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வந்த சி.ஏ., தேர்வு...
On

சென்னையில் நாளை ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: மெட்ரோ ரயில் நள்ளிரவு 1 மணி வரை இயக்கம்

பயணிகளின் தேவையைப் பொருத்து, போட்டி முடிந்த பிறகு மெட்ரோ ரயில் சேவை 90 நிமிடங்கள் வரை அல்லது அதிகபட்சமாக நள்ளிரவு 1:00 மணி வரை நீட்டிக்கப்படும்.
On