சென்னையில் ஏசி பெட்டிகளுடன் கூடிய புறநகர் ரயில் அறிமுகம்!!

தெற்கு ரயில்வேயின் முதல் குளிர்சாதன வசதி கொண்ட புறநகர் மின்சார ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரயிலில் 1,116 பேர் அமர்ந்து பயணிக்கலாம்; ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில்...
On

தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்!!

பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பூசம் நாளில் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசால்...
On

சென்னை வேளச்சேரியில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்!!

சென்னை வேளச்சேரியில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பார்க் அவன்யூ, பவானி தெரு உள்ளிட்ட பகுதிகளில் 7 பேரை தெருநாய்கள் கடித்ததை அடுத்து மாநகராட்சி நடவடிக்கை...
On

மருத்துவத்துறையின் அறிவிப்பு!

துணை மருத்துவம் டிப்ளமோ / சான்றிதழ் படிப்பு தொடர்புடைய விவரக்குறிப்பு மற்றும் விண்ணப்பத்தை நிரப்பதல் சம்பந்தமாக www.tnmedicalselection.net என்ற வலையதளத்தை தொடர்பு கொள்ளுமாறு சென்னை, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி...
On

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு!!

சென்னை புறநகர் பகுதிகளில் இன்று காலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. சென்னையில் இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவிவருகிறது. இதனால் செங்கல்பட்டில் இருந்து கடற்கரை மார்க்கமாக செல்லும் அனைத்து...
On

அனைவர்க்கும் உயர்கல்வி திட்டம்” – திருவண்ணாமலையில் அறிமுகம்! – மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை பற்றி கலந்துரையாட VIT வேந்தர் முனைவர். கோ. விசுவநாதன் அழைக்கிறார்!!

அனைத்து மாணவர்களும் உயர்கல்வியை எளிதாக பெறும் வகையில், “அனைவர்க்கும் உயர்கல்வி திட்டம்” திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்காக இன்று (ஜனவரி 30, 2025) திருவண்ணாமலையில் சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த...
On

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் புதிய கட்டிடம் விரைவில் திறப்பு!!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.362.87 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய டவர் பிளாக் கட்டிடம் விரைவில் திறக்கப்படவுள்ளது. 2,68,815 சதுர அடி பரப்பில் தரைத்தளத்துடன் கூடிய 6 தளங்கள், 468...
On

மெட்ரோவில் மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் நிறுத்தம்!!

மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் வழங்குவது பிப்.1ம் தேதி முதல் நிறுத்தம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாகனம் நிறுத்தும் இடங்கள் இனி...
On

11 மெட்ரோ நிலையங்களில் பயண அட்டை ரீசார்ஜ் நிறுத்தம்!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், முதற்கட்டமாக 11 மெட்ரோ நிலையங்களில் பயண அட்டை (Travel Card) விற்பனை மற்றும் ரீசார்ஜ் வசதியை நிறுத்த உள்ளது. பயணிகள்பழைய பயண அட்டையில் உள்ள...
On

தை அமாவாசை நாளான இன்று 29-ம் தேதி மற்றும் 31-ம் தேதியில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு!!

ஒரு சார்-பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்குப் பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்- பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 டோக்கன்கள் ஒதுக்கப்படும். – பதிவுத்துறை அறிவிப்பு.
On