தெற்கு அந்தமான் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது தென் கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருப்பதால் கேரளாவில் மழை பெய்கிறது. தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு...
தமிழகத்தின் தெற்கு கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ‘பேய்ட்டி’ புயலால் தமிழகத்துக்கு ஒரு துளி கூட மழை கிடைக்கவில்லை என்றாலும்...
புதுவையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன். இவர் 100-க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த...
சவுதி அரேபியா அமைச்சகத்தின், அரசு மருத்துவமனைகளில் பணி புரிய, டாக்டர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தீவிர சிகிச்சைப் பிரிவு, இன்டர்னல் மெடிசன், பொது அறுவை சிகிச்சை, குடும்ப மருத்துவம், மகப்பேறு போன்ற பிரிவுகளில்,...
உணவே மருந்து என்ற நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க நாம் தினமும் பழங்களைச் சாப்பிட்டு வந்தாலே போதும். அதற்காக விலை அதிகமுள்ள ஆப்பிள், உலர் வகை பழங்கள் தான்...
கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக அரசு செய்துவரும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக சேலம் மாவட்டம் ஓமலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கஜா புயலால் பாதித்த...
வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. அதன்பின்னர் புயல் நகரும் திசை மற்றும் அதன் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டதால்...
கஜா புயல் தற்போது சென்னையில் இருந்து 490 கிமீ தொலைவிலும் நாகையில் இருந்து 580 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக 10 கிமீ வேகத்தில் நகர்ந்து...
வங்கக்கடலில் கஜா புயல் உருவாகியுள்ளது. 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் இந்த புயல் கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் கடலூருக்கும்...