அரசு ஊழியர்களுக்கு ‘ஆரோக்கிய சேது’ கட்டாயம்!

கொரோனா நிலவரத்தை உடனுக்குடன் அறியும் வகையில் ஆரோக்கிய சேது திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அரசு அதிகாரிகள் அரசு அலுவலகங்களில் சுழற்சி அடிப்படையில் தொடர்ந்து பணிபுரிந்து...
On

ரிஷி கபூர் மரணம்: இதயம் நொறுங்கியது – ரஜினி

நடிகர் ரன்பிர் கபூரின் தந்தையும் பிரபல இந்தி நடிகருமான ரிஷி கபூர் இன்று காலை மரணமடைந்தார். இவரது மறைவு இந்தியத் திரையுலகினரையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ரிஷி கபூரின்...
On

உலகெங்கும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

உலகெங்கும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே தின வாழ்த்து தெரிவித்தார். விவேகானந்தரின் பொன்மொழியை மனதில் நிறுத்தி கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என கூறினார். கடினமாக...
On

ஜூன் 30-ம் தேதி வரை உயர்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை: பல்கலைக்கழக மானியக்குழு

ஜூன் 30-ம் தேதி வரை உயர்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டது. கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஜூலையில் நடத்த யூஜிசி உத்தரவிட்டுள்ளது. கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களின்...
On

ஆன்லைனில் யோகா: ஸ்ரீரவிசங்கர்ஜி ஏற்பாடு

உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், ஆன்லைனில் யோகா மற்றும் மூச்சு பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு வாழும் கலை அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இன்று வாழும் கலை அமைப்பு வெளியிட்ட...
On

ஐடி., பிபிஓ., பணியாளர்கள் ஜூலை 31 வரை வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்

ஐடி., தொழில்நுட்பம் மற்றும் பிபிஓ., கால்செண்டர் ஊழியர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றும் நடைமுறை, வரும் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை நேற்று மத்திய தகவல் தொழில்நுட்ப...
On

அட்சய திருதியை ஆன்லைனில் தங்க விற்பனை : தங்கம் வாங்க நல்ல நேரம்

அட்சய திருதியையொட்டி ஆன்லைன் விற்பனையை தொடங்கி இருக்கின்றனர் நகைக்கடை உரிமையாளர்கள். சம்பந்தப்பட்ட நகைக்கடையின் இணையதளத்துக்கு சென்று ஆன்லைனில் தங்கத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம். அன்றைய தினத்தின் மதிப்பில் எவ்வளவு கிராம்...
On

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தொடர்ந்து 38வது நாளாக எந்த மாற்றமும் இல்லை

உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாறுதல்களை கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று (22.04.2020) பெட்ரோல் விலை லிட்டருக்கு...
On

ஊரடங்கு தளர்வுகள் அதிகரித்து நகரங்களிலும் பொருளாதார நடவடிக்கைகள் தொடரும் : அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

நாடு முழுவதும் ஊரடங்கு மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இது கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான வழி என்பதால் உலகமே அதைப் புகழ்ந்துள்ளது. ஆனால் இதற்குப் பிறகும் நிரந்தரமாக ஊரடங்கை வைத்திருக்க...
On

ஏப்ரல் 20க்கு பின் எவையெல்லாம் இயங்கலாம் – முழுப்பட்டியல்

ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது, மத்திய அரசு ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அனைத்துவிதமான விவசாயப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதி கொள்முதல் நிலையங்கள் செயல்பட தடையில்லை – மத்திய அரசு...
On