பிஎஃப் கணக்கில் உள்ள தொகை குறித்த விவரங்களை குறுஞ்செய்தி மூலமாக தெரிந்துகொள்வது எப்படி?

வாடிக்கையாளர்கள் தங்களுடைய பிஎஃப் எண்ணுடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம். அந்த மொபைல் எண்ணில் இருந்து 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இந்த வசதி தமிழ்,...
On

உலகளவில் மாபெரும் வெப்பினார் கவிதைப் போட்டி

காந்தி உலக மையம் சார்பில் ஜூன் 5ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உலகளவில் மாபெரும் வெப்பினார் கவிதைப் போட்டி. தலைப்பு: வெட்டப்பட்ட மரங்கள் பேசினால் நாள்: 12.07.2020...
On

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழ்நாடு வரவிரும்புபவர்கள் பதிவு செய்ய…

ஊரடங்கின் காரணமாக தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்கள் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேற்படி நபர்கள் தமிழ்நாடு திரும்ப வருவது குறித்த விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்யலாம். தமிழ்நாட்டிற்குள் வரும் போது தங்கள்...
On

வருமான வரித் தாக்கல் செய்ய கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிப்பு

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அடுத்தடுத்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு இந்த கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வருமான வரித்...
On

மத வழிபாட்டு தலங்களில் புதிய விதிமுறைகள்: மத்திய அரசு

மத்திய அரசு வரும் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை வழிபாட்டு தலங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது....
On

முதல் நாளிலே டெல்லி, மும்பை விமான நிலையங்களில் விமானங்கள் ரத்து

2 மாதங்களுக்கு பின்னர் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவைகள் இன்று காலை முதல் மீண்டும் துவங்கிய நிலையில், மும்பை, டெல்லியில் இருந்து புறப்படும் மற்றும் வந்து சேர வேண்டிய...
On

ரெப்போ வட்டி குறைப்பு; இஎம்ஐ (EMI) கடன் தவணை கால நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் சந்திப்பின் முக்கிய அம்சங்கள். ரெப்போ வட்டி விகிதம் 4.4 % லிருந்து 4% ஆக குறைக்கப்படுகிறது; குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன்...
On

ஜூன் 30-ந் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டுகள் ரத்து – முழு தொகையும் திரும்ப வழங்கப்படும்

வழக்கமான மெயில், எக்ஸ்பிரஸ், பயணிகள் மற்றும் புற நகர் ரெயில்களில் ஜூன் 30-ந் தேதி வரை பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.   டிக்கெட்...
On

ஐஆர்சிடிசி இணையதளம் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முடங்கியது

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 48வது நாளாக ஊரடங்கு கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில் பயணிகளுக்கான ரயில் சேவையைத் தொடங்க ரயில்வே நிர்வாகம்...
On

அரசு ஊழியர்களுக்கு ‘ஆரோக்கிய சேது’ கட்டாயம்!

கொரோனா நிலவரத்தை உடனுக்குடன் அறியும் வகையில் ஆரோக்கிய சேது திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அரசு அதிகாரிகள் அரசு அலுவலகங்களில் சுழற்சி அடிப்படையில் தொடர்ந்து பணிபுரிந்து...
On