தமிழகத்தில் நாளை (பிப்ரவரி 11ஆம் தேதி) ரேஷன் கார்டு குறைதீர் முகாம்!

தமிழகம் முழுவதும் நாளை (பிப்ரவரி 11ஆம் தேதி) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “ரேஷன் கார்டு தொடர்பான...
On

மார்ச் 31-ம் தேதிக்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்களின் பான் கார்டு செல்லாது!

பான் கார்டு வைத்திருப்பவர்கள் 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கார்டுதாரர்கள் தாமதிக்காமல் உடனே...
On

மத்திய அரசில் 11,000 காலியிடங்கள்: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் மற்றும் ஹவல்தார் (சிபிஐசி & சிபிஎன்) தேர்வு- 2022 தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர்...
On

கேந்திரிய வித்யாலயாவில் 13,404 காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!!

கேந்திரிய வித்யாலயா சங்கதன் மத்திய அரசின் இந்திய கல்வித் துறை அமைச்சகத்தால் நிருவகிக்கப்படும் மத்திய அரசுப் பள்ளியாகும். இங்கு, முதுநிலை ஆசிரியர், தொடக்க கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட...
On

இந்திய வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு!

இந்திய வருமான வரித்துறையில் இருந்து Income Tax Inspector, Tax Assistant & MTS பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, 24 பணியிடங்கள் காலியாக உள்ளன....
On

தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் இணைய வழி போட்டிகள்..!

• தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் தொடர்புமைய மாணவர்களுக்கான இணைய வழி போட்டிகள் பேச்சுப்போட்டி, பாரதியார் பாடல்கள் ஒப்புவித்தல், திருக்குறள் வினாடி வினா போன்ற போட்டிகள் நடக்கவிருக்கின்றன. • பேச்சுப் போட்டிகள் பற்றிய...
On

நவம்பர்19ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நவம்பர் 19ஆம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வங்கி ஊழியர்கள்...
On

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரானார் திரௌபதி முர்மு!

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார் திரௌபதி முர்மு! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
On

சாலைகளில் தவறாக நிறுத்திய வாகனங்களை படம் எடுத்து அனுப்பினால் ரூ.500 பரிசு?

இந்தியாவில் வாகனங்கள் வைத்திருப்போர் அவற்றை நிறுத்தி வைப்பதற்கான இடங்களை உருவாக்கிக் கொள்ளாமல் சாலைகளை ஆக்கிரமித்து பொது போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதனால் பல விபத்துகளும் நடைபெறுகிறது. இப்படி தவறாக நிறுத்துகிற...
On