முதலிடம் பிடித்தார் கௌதம் அதானி!

நாட்டின் மிகப் பணக்காரர்.. முதலிடம் பிடித்த கௌதம் அதானி! 2024ஆம் ஆண்டுக்கான ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில், முதலிடத்தில் இருந்த வந்த முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி நாட்டின் மிகப்...
On

லட்டுக்கு ஆதார் கட்டாயம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆதார் அட்டை காண்பித்தால் மட்டுமே லட்டு பிரசாதம் வழங்கப்படும் என தேவஸ்தானம் அதிரடி. கூடுதல் லட்டு பெற வழக்கம்போல் 450 செலுத்த வேண்டும்....
On

அயனாவரத்தைப் பிரித்து கொளத்தூர் தாலுகா உருவாக்கம்!

சென்னை மத்திய வருவாய்க் கோட்டத்தில் உள்ள அயனாவரம் தாலுகாவை இரண்டாகப் பிரித்து புதிய வட்டமாக கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு, புதிய கொளத்தூர் தாலுகாவை தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
On

அரபிக் கடலில் நாளை உருவாகிறது புயல்!

அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை காலை புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
On

150 புதிய பேருந்துகளை அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார்!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.90.52 கோடி மதிப்பில் 150 புதிய பேருந்துகள் தொடக்கம் சென்னை பல்லவன் சாலையில் உள்ள பேருந்து பணிமனையில் இருந்து ரூ.90.52 கோடி மதிப்பில் BS...
On

சென்னை கடற்கரை தாம்பரம் ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்றிரவு மற்றும் நாளை காலை இயக்கப்படவுள்ள மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.10, 9.30 மற்றும் நாளை...
On

48 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு அதிகபட்சமாக சென்னையில் வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக் கூடும்...
On

பொறியியல் படிப்பு துணைக்கலந்தாய்வுக்கு விண்ணப்பம்!

தமிழகத்தில் பொறியியல் படிப்பு துணைக்கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் www.tneaonline.org, www.dte.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலம் துணைக்கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் துணைக்கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க செப்.4 கடைசி நாள் என தொழில்நுட்ப கல்வி...
On

எழும்பூர் அருங்காட்சியகத்தில் பார்வை நேரம் மாற்றம்!

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தை பார்வையிடும் நேரம் மாற்றம்; காலை 10.30 முதல் 6.30 மணி வரை எழும்பூர் அருங்காட்சியகத்தை பார்வையிடலாம். எழும்பூர் அருங்காட்சியகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 15%...
On