சென்னை மாவட்ட ஆட்சியராக ராஷ்மி சித்தார்த் ஜகடே நியமனம்!

சென்னை மாவட்ட கலெக்டராக இருந்த அருணா நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவுத்துறை கூடுதல் செயலாளர் ராஷ்மி சித்தார்த் ஜகடே தற்போது சென்னை கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட...
On

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை...
On

சென்னையில் நாளைய மின்தடை (08.09.2023)!

சென்னையில் நாளை (08.09.2023) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று...
On

சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்கத்திட்டம்!

சென்னை எழும்பூர்-செங்கல்பட்டு-விழுப்புரம் வழித்தடத்தில் தற்போது மணிக்கு 90 முதல் 110 கி.மீ. வரையிலான வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தபாதையில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான...
On

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை...
On

செப். 8,9,10 தேதிகளில் சென்னையில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (செப்டம்பர் 07) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5520.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 5530.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய்...
On

சென்னையில் நாளைய மின்தடை (07.09.2023)!

சென்னையில் நாளை (07.09.2023) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று...
On

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ 4.75 கோடி வசூல்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 4.75 கோடி ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்....
On

சந்திராயன் 3 திட்டத்தை கௌரவிக்கும் விதமாக மாபெரும் வினாடி வினா போட்டி!

சந்திராயன் 3 திட்டத்தை கௌரவிக்கும் விதமாக, இஸ்ரோவுடன் இணைந்து MyGovIndia தளம் மாபெரும் வினாடி வினா போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசு ஒரு லட்சம் வழங்க இருப்பதாக...
On