நவீன வசதிகளுடன் சென்னையில் மேலும் ஏழு பூங்காக்கள்

சென்னை நகரில் ஏற்கனவே பல பூங்காக்களை மாநகராட்சி நிர்வாகம் சிறப்புடன் பராமரித்து வரும் நிலையில் வளர்ந்து வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு மேலும் சில பூங்காக்களை அமைக்க சென்னை...
On

வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை. ரகுராம் ராஜன் அறி

மும்பையில் இன்று நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வங்கிகளின் வட்டி விகிதத்தில் மாற்றம் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு...
On

அடையாறு ஆற்றை சீரமைக்க ரூ.900 கோடி திட்ட அறிக்கை. விரைவில் பணி தொடங்கும்

சமீபத்தில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில், அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவில் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் நகராட்சி நிர்வாகம்...
On

புழல் சிறையில் கம்ப்யூட்டர் படிப்பு முடித்த 25 கைதிகளுக்கு சான்றிதழ்

புழல் சிறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பட்டய படிப்பு கற்று தரப்பட்டு வரும் நிலையில் கடந்த வருடத்தில் இருந்து கம்ப்யூட்டர் அனிமேஷன் பட்டய படிப்பு வகுப்புகளும்...
On

கார்பைடு கல் வைத்து பழுக்கப்பட்ட மாம்பழங்களை அறிவது எப்படி?

தற்போது மாம்பழ சீசன் உச்சத்தில் இருப்பதால் பொதுமக்கள் பலவகையான மாம்பழங்களை வாங்கி சுவைத்து மகிழ்கின்றனர். ஆனால் மாம்பழம் சாப்பிடுபவர்களுக்கான ஒரே பயம் இந்த பழங்கள் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டதா?...
On

சென்னையில் 4500 பேர்களுக்கு ஜூன் 21-ல் யோகா பயிற்சி

கடந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது., இந்நிலையில் வரும் 21ஆம் தேதி 2வது சர்வதேச யோகா தினத்தை...
On

சென்னையில் 3 இடங்களில் அம்மா வாரச்சந்தை. விரைவில் தொடங்க மாநகாராட்சி ஏற்பாடு

அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா தண்ணீர், அம்மா உப்பு உள்பட பல்வேறு திட்டங்களை கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிமுக அரசு நிறைவேற்றியுள்ள நிலையில் பொதுமக்களுக்கு காய்கறி குறைந்த விலையில்...
On

குரூப்-1, குரூப்-2, வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள் எப்போது? புதிய தகவல்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையக் குழு நடத்திய வட்டார சுகாதார புள்ளியல் அலுவலர் பணிக்கான தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. 172 காலிப்பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வை தமிழ்நாடு...
On

ஆகஸ்ட் முதல் அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகள்

சென்னை நகரின் முக்கிய அடையாளமாக கருதப்படும் மெட்ரோ ரயில் தற்போது கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை வெற்றிகரமாக இயங்கி வருகிறது. விரைவில் இந்த ரயில் விமான நிலையம் வரை நீட்டிக்கப்படவுள்ளது....
On

மன அழுத்தத்தை குறைக்க சென்னை போலீஸார்களுக்கு யோகா பயிற்சி.

போலீஸ் வேலை என்றாலே 24 மணி நேரமும் டென்ஷனுடனும் மன அழுத்தத்துடனும் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் போலீஸார்களின் மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி வகுப்புகள் நடத்த சென்னை...
On