வரி ஏய்ப்பு செய்தால் பான் கார்டு எண் முடக்கப்படும். வருமான வரித்துறை அதிரடி முடிவு

வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி முதல் கட்டமாக வரி ஏய்ப்பு செய்பவர்களின் நிரந்தர கணக்கு எண்ணை (பான்) முடக்குவது,...
On

சென்னையில் 5 காவல்துறை ஆய்வாளர்கள் அதிரடியாக இடமாற்றம்

சென்னை பெருநகர காவல்துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் பேரிலும் ஒழுங்கு நடவடிக்கைகள் காரணமாகவும் அவ்வப்போது காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று 5 காவதுறை ஆய்வாளர்கள்...
On

சென்னை-மதுரை இடையே சிறப்பு ரயில். தெற்கு ரெயில்வே அறிவிப்பு

ரயில் பயணிகளின் வசதிக்காகவும், அதிகளவிலான கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் தென்னக ரெயில்வே அவ்வப்போது சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூர் – மதுரை இடையே...
On

சென்னை பள்ளிகளில் கண்காணிப்பு கேமிராக்கள். மாநகராட்சி திட்டம்

சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக...
On

எம்.பி, எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட தகுதித்தேர்வு. தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை

மருத்துவம், பொறியியல் போன்ற பல படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு மற்றும் தகுதித்தேர்வு நடத்துவது போல் மக்களை ஆளும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுக்கு தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்றும் அவ்வாறு நடத்தினால்தான் நாடாளுமன்றம்,...
On

சென்னையில் யோகா தினம். ஆயிரக்கணக்கில் குவிந்த பொதுமக்கள்

பாரத பிரதமர் நரேந்திரமோடியின் முயற்சியால் கடந்த் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று இரண்டாம் ஆண்டாக உலகம்...
On

ஒரே ஒரு நிறுத்தத்தில் மட்டும் நிற்கும் சூப்பர் ஃபாஸ்ட் ரெயில் அறிமுகம்.

விஜயவாடா – செகந்திராபாத் நகரங்களுக்கு இடையே புதிய சூப்பர் பாஸ்ட் ரெயில் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரெயில் இரு நகரங்களுக்கு இடையே செல்லும்போது இடையில் ஒரே ஒரு நிறுத்தத்தில் மட்டுமே...
On

சென்னையில் மேலும் 41 இடங்களில் அம்மா குடிநீர் மையங்கள்

சென்னை நகர மக்களுக்கு குறைந்த விலையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்ட அம்மா குடிநீருக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த குடிநீர்...
On

ஐடிஐ படித்தவர்கள் நேரடியாக கல்லூரியில் சேரலாம். மத்திய அமைச்சர் தகவல்

10ம் வகுப்பு முடித்த பின்பு ஐடிஐயில் சேரும் மாணவர்கள் அதன்பின்னர் உயர்கல்வியை தொடர வேண்டும் என்றால் மீண்டும் 11வது மற்றும் 12வது வகுப்புகளில் படிக்க வேண்டும் என்ற நிலை இதுவரை...
On

20 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட். நாளை ஏவப்படுகிறது

20 செயற்கைகோள்கள் அடங்கிய பி.எஸ்.எல்.வி. சி-34 நாளை மறுநாள் அதாவது ஜூன் 22ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 9.26 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது....
On