பெல்ஜியம் குண்டுவெடிப்பு. இந்திய தூதரகத்தின் உதவி எண்கள் அறிவிப்பு

பெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸ் நகரில் உள்ள ஸவன்டெம் என்ற விமான நிலையத்திலும் அடுத்த சில மணி நேரங்களில் அதே நகரத்தில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்திலும் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த...
On

அஞ்சல்துறையின் “கோர் பேங்கிங்” திட்டத்தில் மென்பொருள் பிரச்சனை. தீர்வு எப்போது?

இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களையும் கணினி மயமாக்கும் வகையில் ஒருங்கிணைந்த வங்கிச்சேவை என்று கூறப்படும் ‘கோர் பேங்கிங்’ வசதியை ஏற்படுத்துவதற்கான பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இந்த...
On

பெண் வாக்காளர்களை கவர தேர்தல் ஆணையத்தின் புதிய முயற்சி

தமிழக சட்டசபைக்கு வரும் மே மாதம் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் நூறு சதவித வாக்குப்பதிவை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம்...
On

தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 275 கம்பனி துணை ராணுவப் படைகள். ராஜேஷ் லக்கானி அறிவிப்பு

தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 275 கம்பனி துணை ராணுவப் படைகளை தேர்தல் ஆணையம் அனுப்ப உள்ளதாகவும், விரைவில் துணை தேர்தல் ஆணையர்கள் தமிழகம் வர உள்ளதாகவும் தமிழக தலைமை...
On

ஓட்டு போட்டால் ரூ.1 லட்சம். தேர்தல் அதிகாரியின் வினோத அறிவிப்பு

ஓட்டு போடுவதற்கு இதுவரை அரசியல் கட்சிகள்தான் பணம் கொடுக்கும் என்பதை கேள்விப்பட்டிருக்கின்றோம். அதையும் இந்த தேர்தலில் முழுவதுமாக தடுக்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக இருக்கும் நிலையில் ஓட்டு...
On

நடிகர் சங்கத்தின் 62வது பொதுக்குழு. சில துளிகள்

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தேர்தல் நடைபெற்று நாசர் தலைமையில் புதியநிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே பல்வேறு ஆக்கபூர்வமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்...
On

வாக்குப்பதிவை அதிகரிக்க சென்னை மெரினாவில் விழிப்புணர்வு பேரணி

தமிழக சட்டமன்றபொதுத் தேர்தல் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் பல்வேறு...
On

சொத்துவரி வசூலிக்க நூதன திட்டம். சென்னை மாநகராட்சியின் ‘தண்டோரா’ நடவடிக்கை.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி செலுத்த வேண்டியவர்கள், குறிப்பாக பெரிய நிறுவனங்களிடம் இருந்து சொத்து வரியை வசூலிக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்...
On

தேர்தல் நாளில் சம்பளத்துடன் விடுமுறை. தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறுவதை அடுத்து அன்றைய தினம் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை ஊழியர்களுக்கு அளிக்க...
On

ஏப்ரல் 15 முதல் தமிழக காவல்நிலையங்களில் கம்ப்யூட்டர் வழி எப்ஐஆர்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான காவல்நிலையங்களில் இதுவரை கையால் எஃப்ஐஆர் எழுதி வந்த நிலையில் அதற்கு விடை கொடுக்கும் வகையில், இனிமேல் கம்ப்யூட்டர் மூலம் எஃப்ஐஆர் வழங்கும் திட்டம் வரும் ஏப்ரல்...
On