சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வரும் 27ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அறிவிப்பு!
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில் 92.71% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். https://results.cbse.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள்...
12 – ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் இன்று (20.07.2022) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஹால்...
விவசாயிகளுக்கு தோள் கொடுக்கவும், அவர்களுக்காக குரல் கொடுக்கவும் #Friday For Farmers இயக்கத்தை சத்தியம் தொலைக்காட்சி முன்னெடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மகுடம் சூட்டும் வகையில், “உழவன்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது....
ப்ளஸ் டூ முடித்த பின்பு என்ன படிக்கலாம் என்பதற்கு ஒரு வழிகாட்டி நிகழ்ச்சியாக ஜெயா ப்ளஸ் தொலைகாட்சியில் ‘’என்ன வேலை என்ன படிப்பு’’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நேரலையாக ஒளிபரப்பப்படும் இந்நிகழ்ச்சியில்...
சென்னையில் இன்று (15.07.2022) வெள்ளிக்கிழமை மின்தடை பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஐடி கோரிடர்,...
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகியுள்ளது. https://www.tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஹால்...