மாணவிகளுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட உடன் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் – சமூகநலத்துறை அமைச்சர்

மாணவியருக்கு உயர் கல்வி உறுதி தொகை ரூபாய் 1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு...
On

தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை பெயர் மாற்றம்!

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளில் வலுப்படுத்த இந்தத் துறை, “தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை” என மறு பெயரிடப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதற்கான...
On

நாளை முதல் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்த்தப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு...
On

அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள்- பள்ளிக்கல்வித்துறை

1-12 ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து ஆசிரியர்களும் பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை...
On

அமைச்சர் ரிட்டன்ஸ்” திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா

இன்று சென்னை பிரசாத் பிரிவியூ தியேட்டரில் “அமைச்சர் ரிட்டன்ஸ்” திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் தேனிசைத் தென்றல் தேவா, கே.ராஜன் மற்றும் ஜாகுவார் தங்கம் ,ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர்...
On

கலைஞர் தொலைக்காட்சியில் உருவாகும் இளம் திறமையாளர்கள் “லிட்டில் சூப்பர் ஹீரோஸ்”

கலைஞர் தொலைக்காட்சியில் இளம் திறமையாளர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர உருவாகும் புத்தம் புதிய பிரம்மாண்ட மேடை “லிட்டில் சூப்பர் ஹீரோஸ்”. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். அந்த திறமையை சரியான...
On

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு காரணம் என்ன?

கோடை காலம் தொடங்கியதில் இருந்தே, தமிழகத்தின் பல இடங்களில் அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று இரவு தமிழகத்தின் பல மாவட்டங்களில் பல மணி நேரம்...
On

என் கையில் எதிர்காலம்

என் கையில் எதிர்காலம் பங்கேற்பாளர்: M. பர்வேஷ் ஆலம் (CEO & Director CIIC) 06.03.2022, இரவு 9:30 மணிக்கு, உங்கள் News 7 Tamil – நேரலையில் காணத்தவராதீர்கள்…
On

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இணையதளத்தில் இன்று முதல் முன்பதிவு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்  கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்கு கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள...
On

முதல் முறையாக 12 மணி நேரத்தில் திரைக்கதை எழுதி படமாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ‘181’

உலக சினிமாவில் முதல் முறையாக 12 மணி நேரத்தில் திரைக்கதை எழுதி படமாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ‘181’ 2 மணி நேரம் 3 நிமிடம் 30 விநாடிகள் SINGLE SHOT -ல்...
On