நவம்பரில் ரஜினி கட்சி ஆரம்பம்

சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் “இன்னும் ஓரிரு மாதங்களில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்துவிடுவார்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் “படப்பிடிப்புக்குச் செல்வதற்கு...
On

பைக்கில் சென்றால் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது மற்றும் கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது தொடர்பாக சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர்...
On

பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி மூன்றும் ஒன்றாக இணைகிறது – மத்திய அரசு முடிவு

நாட்டின் பல பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் காரணமாக நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக பல பொதுத்துறை வங்கிகளில் பல சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. அதன்...
On

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும்

மத்திய வங்க கடல் பகுதியில் தற்போது வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலைக்கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே மத்திய வங்க கடல்...
On

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்திய மற்றும் வெளிநாடுகளின் செயற்கைகோள்கள் இந்திய ராக்கெட்டுகள் மூலம் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சதீஷ்தவான் விண்வெளி...
On

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

கேரளாவில் கடந்த மாதம் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத மழை காரணமாக அந்த மாநிலமே வெள்ளத்தில் மிதந்தது. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமான சபரிமலையிலும் வெள்ளத்தால் பெரும் சேதம்...
On

பெண் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு படத்தில் சிவகார்த்திகேயன்

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படம் ஒன்றில் நடித்திருப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். திரு இயக்கியுள்ள இக்குறும்படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது பெண்களுக்கு எதிரான...
On

ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்- இலங்கை – வங்காளதேசம் முதல் ஆட்டத்தில் மோதல்

ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு சார்ஜாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப்போட்டி நடைபெறுகிறது. 1993-ல் அரசியல்...
On

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 16-ந் தேதி நடை திறப்பு

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில்...
On

தலைவலி நிவாரணி சாரிடான் உட்பட 328 மருந்துகளுக்குத் தடை

மருத்துவ தொழில்நுட்ப குழு, 328 மருந்து பொருட்களை தடை செய்யலாம் என அறிவித்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை குழு அளித்த ஆய்வு அறிக்கையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது....
On