தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

தீபாவளி பண்டிகையின்போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. பட்டாசு விற்பனைக்கும் கட்டுப்பாடுகளை விதித்தது....
On

தங்கம், வெள்ளி விலை இன்று (அக்டோபர் 29) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ.3 ம், சவரனுக்கு ரூ24 ம் குறைந்துள்ளது. இன்றைய திங்கள்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை...
On

கியாஸ் மானியம் நிறுத்தப்படுவதால் வங்கிகளுக்கு அலையும் வாடிக்கையாளர்கள்

சென்னை: தமிழகத்தில் 2 கோடி பேர் சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு இணைப்புக்கும் ஆண்டுக்கு 12 கியாஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. ஆண்டுக்கு வருமானம் ரூ.10...
On

திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. இந்த தடை வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கூறி...
On

வீட்டு பாடம் கொடுத்தால் அங்கீகாரம் ரத்து: சி.பி.எஸ்.இ.,

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, 2ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு, வீட்டு பாடம் தரும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள, சி.பி.எஸ்.இ.,...
On

ஜிஎஸ்டி எபக்ட்.. எல்இடி பல்புகள் விலை அடியோடு குறைந்தது.. மக்களுக்கு மகிழ்ச்சி!

டெல்லி: ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலானது முதல் மறைமுக வரிகளின் தாக்கம் குறைந்து விட்டது. இதன் காரணமாக மின்சாதனப் பொருட்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு அதாவது பொதுமக்களுக்கு...
On

ஸ்காலர்ஷிப் தேர்வுகள்: அரசு பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு

சென்னை, உதவி தொகைக்கான தேர்வுகளுக்கு, வினா வங்கி மற்றும் பயிற்சி புத்தகங்கள் வெளியிட, மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில், பல்வேறு திட்டங்களில்,...
On

பழம்பெருமை வாய்ந்த அலகாபாத் நகரம் பிரயாக்ராஜ் ஆக மாறியது

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் ஒருசேர சங்கமிக்கும் பகுதியில் பழம்பெருமை வாய்ந்த அலகாபாத் நகரம் உள்ளது. அலகாபாத் பல்கலைக்கழகம், அலகாபாத் ஐகோர்ட் ஆகியவற்றால்...
On

தமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் விநியோகம் இன்று மாலை முதல் நிறுத்தம்

நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும், கனிமவள பிரிவில் இருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும்...
On

மத்திய அரசு ஆலோசனை: நேர்மையாக வருமான வரி செலுத்தினால் சலுகை

வருமான வரியை நேர்மையாக செலுத்துவோருக்கு சலுகைகள் வழங்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. நாட்டு மக்களில் சிலர் வருமான வரையை நேர்மையாக செலுத்தாமல் உள்ளனர். அதே நேரத்தில் பலர் தங்களின்...
On