சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இலவச வை-பை வசதி. அமைச்சர் தொடங்கி வைத்தார்

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் ‘வை-பை’ வசதி தொடங்கப்படும் என்று ரெயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு அறிவித்து...
On

காணாமல் போன சென்னை விமானத்தை தேட ‘இஸ்ரோ’ உதவி

சென்னையில் இருந்து கடந்த வெள்ளியன்று காலை 8.30 மணிக்கு அந்தமானுக்கு கிளம்பிய ஏ.என்-32 ரக ராணுவ விமானம் திடீரென மாயமானதை அடுத்து அந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று...
On

சென்னையில் இருந்து நெல்லை, எர்ணாகுளம், வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்

ரெயில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தெற்கு ரெயில்வே அவ்வப்போது கூடுதலாக சிறப்பு ரெயில்களை அறிவித்து வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் 5-ந் தேதி சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு...
On

அண்ணா நூலகம் தனியார் வசம் ஒப்படைக்கப்படும். தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம் என்று போற்றப்படும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை தமிழக அரசு சரியாக பராமரிக்காவிட்டால் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என சென்னை ஐகோர்ட் எச்சரித்துள்ளது. அண்ணா நினைவு...
On

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-அரக்கோணம் மின்சார ரெயில் சேவை மாற்றம்

சென்னை-அரக்கோணம் இடையே உள்ள வில்லிவாக்கம்-கொரட்டூர் பகுதியில் ரயில்வே என்ஜினீயரிங் பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை கடற்கரையில் இருந்து இன்று மற்றும் நாளை அதாவது சனி மற்றும் ஞாயிற்று கிழமை இரண்டு...
On

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 207 கட்டிடங்களில் சோலார் தகடுகள்

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான அலுவலகங்கள், சுகாதார மையங்கள், பள்ளிகள் மற்றும் தெருவிளக்குகள் ஆகியவற்றின் மின்சார தேவை வருடத்துக்கு சராசரியாக 200 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இதற்கான கட்டணம் ரூ.5 கோடி...
On

இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு 2வது கட்ட கலந்தாய்வு தேதி அறிவிப்பு

இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 2வது கட்ட கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி...
On

வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் மெட்ரோ ரயில் விரிவாக்கம்: இன்று முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்

சென்னையில் கடந்த ஆண்டு முதல் கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. மேலும் சுரங்கப்பாதைகள் உள்பட மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக...
On

குரூப்-1 மெயின் தேர்வுக்கு இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 19 துணை கலெக்டர்கள், 26 போலீஸ் துணைசூப்பிரண்டுகள் ஆகிய உயர் பணிகளுக்கு குரூப்-1 முதல் நிலை தேர்வை கடந்த வருடம் நவம்பர் மாதம்...
On

5 வருட சட்டப்படிப்புக்கு கலந்தாய்வு. அமைச்சர் தொடங்கி வைத்தார்

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளது. இந்நிலையில் சட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியுள்ளது. மாணவ, மாணவிகள் மிகுந்த...
On