வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பி.டெக்.பேஷன் டெக்னாலஜி படிப்பு அறிமுகம்.

தற்போதைய காலகட்டத்தில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பி.இ, எம்.பி.பி.எஸ் போன்ற படிப்புகளில் சேர்வதை விட புதுப்புது வகையான படிப்புகளில் படிக்க விருப்பம் கொள்கின்றனர். இந்த வருடம் எந்த கல்லூரியில்...
On

சென்னை கோடம்பாக்கத்தில் சிசிடிவி முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்ஃபோசியஸ் ஊழியர் சுவாதி கொலையை அடுத்து சென்னை நகர் மக்களின் குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்கு சென்னை காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த...
On

ரூ.25,000 பரிசு வேண்டுமா? அஞ்சல் துறையின் அறிவிப்பை படியுங்கள்

இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் வங்கிகளை போலவே பணப்பரிவர்த்தனை சேவை நடைபெற மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. தற்போதை கம்ப்யூட்டர் காலகட்டத்தில் இமெயில், இண்டர்நெட் போன்ற...
On

3 நாட்களில் பி.இ. கலந்தாய்வு நிறைவு: 1,19,681 இடங்கள் காலி

பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், 27 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத அளவுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பதாகவும், மற்ற கல்லூரிகளில் முழுமையான...
On

மத்திய அரசின் தங்க முதலீடு திட்டம். இன்று முதல் வெள்ளிவரை வெளியீடு

இந்தியா உள்பட சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கின்றது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்றம் உள்ள நிலையில் இன்னும் நான்கு வருடங்களுக்கு தங்கத்தின்...
On

ஆதார் அட்டை தகவல்கள் சரிபார்க்கும் பணி தொடக்கம்.

தமிழகத்தில் ஆதார் அட்டையைப் பெறுவதற்காகப் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 95.32 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் இன்னும் 5 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களுக்கு மட்டுமே ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டிய நிலை...
On

செல்வராகவனின் அடுத்த படத்தில் சந்தானம் ஹீரோ

பிரபல இயக்குனர் செல்வராகவன் தற்போது எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ‘தில்லுக்கு...
On

10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி அறிவிப்பு

இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் வரும் திங்கள்கிழமை அதாவது ஜூலை 18ஆம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசுத்...
On

கல்லூரி தேர்தலிலும் ‘நோட்டா’. யூஜிசி அறிவுறுத்தல்

சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் எந்த வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் ‘நோட்டா’வுக்கு வாக்களிக்கலாம் என்ற புதிய முறை தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலிலும்...
On

சென்னை பள்ளி மாணவர்களுக்கு பூமியை விதவிதமாக படமெடுக்க பயிற்சி

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கட்டுப்பாட்டில் பூமியில் இருந்து 354 கி.மீ. தொலைவில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் (ஐ.எஸ்.எஸ்.) ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நிறுவப்பட்டுள்ள...
On