ஆக்கிரமிப்பில் உள்ள ரயில்வே நிலங்களை மீட்க சென்னை மாநகராட்சி ஒத்துழைப்பு

ரயில்வே துறைக்கு வரும் வருமானத்தை அதிகரிக்க இத்துறையின் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் சென்னையில் ரயில்வேக்கு சொந்தமான காலி நிலங்களை மேம்படுத்தி அதில் வணிக பயன்பாட்டிற்கான நிலமாக...
On

கபாலி’ பட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வைரமுத்துவின் அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டிவிட்டதாக கூறப்படும் நிலையில் இந்த படம்...
On

முதல் காலாண்டில் கரூர் வைஸ்யா வங்கி லாபம் எவ்வளவு?

தனியார் துறையைச் சேர்ந்த வங்கிகளில் கடந்த பல வருடங்களாக லாபத்துடன் இயங்கி வரும் கரூர் வைஸ்யா வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் ரூ.146.35 கோடி என அறிவித்துள்ளது. வங்கியின்...
On

விரைவில் சென்னை பூங்காக்களில் வைஃபை வசதி. தமிழக அரசு புதிய திட்டம்

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்பட பல பொது இடங்களில் வைஃபை வசதியை மத்திய மாநில அரசுகள் பொதுமக்களின் நலனுக்காக செய்து வருகிறது. இந்நிலையில்...
On

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க புதிய கருவி. மயிலம் பொறியியல் கல்லூரி சாதனை

ஆழ்துளை கிணற்றில் சிறு குழந்தைகள் தவறி விழுந்து உயிரை மாய்த்து கொள்ளும் சோகமான சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதை அடுத்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று சமூக...
On

சென்னைக்கு நீங்கள் புதிதா? இதோ உங்களுக்கு வழிகாட்டும் ஒரு செயலி

வெளியூரில் இருந்து சென்னைக்கு புதியதாக வருபவர்கள் சென்னையில் வழி தெரியாமல் தவித்து வருவதும், எந்த பேருந்தில் ஏறினால் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று தெரியாமல் திகைத்து வருவதும் அன்றாடம்...
On

கோட்டூர்புரத்தில் மொத்த மீன் விற்பனை அங்காடி. சென்னை மாநகராட்சி திட்டம்

சென்னையில் வாழும் மக்களுக்கு குறைந்த விலையில் நல்ல ருசியுள்ள தரமான மீன்கள் வழங்கும் வகையில் சென்னை மாநகராட்சி, ரூ. 8கோடி செலவில் மொத்த விற்பனை மீன் அங்காடி ஒன்றை கோட்டூர்புரத்தில்...
On

விலை போகிறது யாஹூ நிறுவனம். $486 கோடிக்கு வாங்கும் வெரைஸான்

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கூகுள் தேடுதளத்தை விட பிரபலமாக இருந்தது பிரபல தேடுதல் தளமான யாகூ. ஆனால் நாளடைவில் கூகுள் புகழ்பெற்று அனைத்து இணையதள பயனாளிகளிடமும் பிரபலமானதால் யாஹூவின்...
On

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம் – திருத்தணி இடையே சிறப்பு ரயில்கள்

ஒவ்வொரு ஆண்டும் திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் இந்நிலையில் இந்த...
On