இணையதளம் மூலம் ரேசன் கார்டில் முகவரி மாற்றம். தமிழக அரசு அறிவிப்பு

ரேசன் கார்டில் முகவரி மாற்றம் செய்ய வேண்டுமானால் அதற்கென ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பின்னர் அதை அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்கி கொடுக்கும் நடைமுறை இதுவரை இருந்தது. தற்போதைய இண்டர்நெட்...
On

சென்னை-மும்பை இடையே புல்லட் ரயில். லோக்சபாவில் அமைச்சர் சுரேஷ்பிரபு தகவல்

சென்னை – மும்பை இடையே அதிவேக ரயில்களுக்கான வழித்தடம் அமைப்பது குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணியை சர்வதேச ரயில்வே நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ்...
On

வாடிக்கையாளர்களை அதிகரிக்க பி.எஸ்.என்.எல் வகுக்கும் புதிய வியூகம்

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இணையாக கடுமையான போட்டிகளை சமாளித்து பி.எஸ்.என்.எல் வெற்றிகரமாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது. இந்நிலையில் தெருமுனை முகாம்கள் மூலம் சேவை வழங்கி, அதன்மூலம் வாடிக்கையாளர்களின்...
On

பி.இ. படிப்புகான கலந்தாய்வு இன்று நிறைவு. ஒரு லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் காலி

கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி தொடங்கிய பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமையுடன் அதாவது இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இதுவரை 79,990 பேர் மட்டுமே அரசு ஒதுக்கீட்டு பொறியியல்...
On

செயற்கைக் கோளை உருவாக்கிய சத்யபாமா பல்கலை. மாணவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

கடந்த மாதம் 22ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி – சி 34 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த ராக்கெட்டில் 22 செயற்கைகோள்கள் இணைக்கப்பட்டிருந்தன....
On

ஒரே மாதத்தில் 10 சிறுநீரக மாற்று ஆபரேசன். சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சாதனை

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அதிநவீன வசதிகளுடன் இயங்கி வரும் சிறுநீரகத்துறை பிரிவு ஒரே மாதத்தில் 10 நோயாளிகளுக்கு சிறுநீரக மாற்று ஆபரே‌ஷன் செய்து சாதனை படைத்துள்ளது. சென்னை பெரம்பூரை சேர்ந்த...
On

கோயம்பேடு-விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை எப்போது?

சென்னையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் மெட்ரோ ரயில் சேவை கடந்த ஆண்டு கோயம்பேடு முதல் ஆலந்தூரி வரை தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டு சென்னை மக்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில்...
On

தமிழகத்தில் மாற்றம் செய்யப்பட்ட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் குறித்த தகவல்

விருப்பத்தின் பேரிலும், நடவடிக்கையின் பேரிலும் அவ்வப்போது ஐபிஎஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டு வரும் நிலையில் நேற்று தமிழகத்தில் 14 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்...
On

சென்னையில் ‘அம்மா திரையரங்குகள்’ எப்போது? மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ‘அம்மா’ பெயரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா மெடிக்கல், அம்மா காய்கறிக்கடை, உள்பட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக இயங்கி...
On

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 2வது கட்ட கலந்தாய்வு எப்போது? மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அறிவிப்பு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு சமீபத்தில் முடிவடைந்து பொதுப்பிரிவினர் உள்பட அனைத்து பிரிவுகளிலும் மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் ஆகஸ்ட்...
On