சென்னையில் ‘அம்மா திரையரங்குகள்’ எப்போது? மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ‘அம்மா’ பெயரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா மெடிக்கல், அம்மா காய்கறிக்கடை, உள்பட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக இயங்கி...
On

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 2வது கட்ட கலந்தாய்வு எப்போது? மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அறிவிப்பு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு சமீபத்தில் முடிவடைந்து பொதுப்பிரிவினர் உள்பட அனைத்து பிரிவுகளிலும் மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் ஆகஸ்ட்...
On

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பி.டெக்.பேஷன் டெக்னாலஜி படிப்பு அறிமுகம்.

தற்போதைய காலகட்டத்தில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பி.இ, எம்.பி.பி.எஸ் போன்ற படிப்புகளில் சேர்வதை விட புதுப்புது வகையான படிப்புகளில் படிக்க விருப்பம் கொள்கின்றனர். இந்த வருடம் எந்த கல்லூரியில்...
On

சென்னை கோடம்பாக்கத்தில் சிசிடிவி முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்ஃபோசியஸ் ஊழியர் சுவாதி கொலையை அடுத்து சென்னை நகர் மக்களின் குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்கு சென்னை காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த...
On

ரூ.25,000 பரிசு வேண்டுமா? அஞ்சல் துறையின் அறிவிப்பை படியுங்கள்

இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் வங்கிகளை போலவே பணப்பரிவர்த்தனை சேவை நடைபெற மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. தற்போதை கம்ப்யூட்டர் காலகட்டத்தில் இமெயில், இண்டர்நெட் போன்ற...
On

3 நாட்களில் பி.இ. கலந்தாய்வு நிறைவு: 1,19,681 இடங்கள் காலி

பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், 27 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத அளவுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பதாகவும், மற்ற கல்லூரிகளில் முழுமையான...
On

மத்திய அரசின் தங்க முதலீடு திட்டம். இன்று முதல் வெள்ளிவரை வெளியீடு

இந்தியா உள்பட சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கின்றது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்றம் உள்ள நிலையில் இன்னும் நான்கு வருடங்களுக்கு தங்கத்தின்...
On

ஆதார் அட்டை தகவல்கள் சரிபார்க்கும் பணி தொடக்கம்.

தமிழகத்தில் ஆதார் அட்டையைப் பெறுவதற்காகப் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 95.32 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் இன்னும் 5 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களுக்கு மட்டுமே ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டிய நிலை...
On

செல்வராகவனின் அடுத்த படத்தில் சந்தானம் ஹீரோ

பிரபல இயக்குனர் செல்வராகவன் தற்போது எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ‘தில்லுக்கு...
On

10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி அறிவிப்பு

இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் வரும் திங்கள்கிழமை அதாவது ஜூலை 18ஆம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசுத்...
On