கல்லூரி தேர்தலிலும் ‘நோட்டா’. யூஜிசி அறிவுறுத்தல்

சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் எந்த வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் ‘நோட்டா’வுக்கு வாக்களிக்கலாம் என்ற புதிய முறை தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலிலும்...
On

சென்னை பள்ளி மாணவர்களுக்கு பூமியை விதவிதமாக படமெடுக்க பயிற்சி

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கட்டுப்பாட்டில் பூமியில் இருந்து 354 கி.மீ. தொலைவில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் (ஐ.எஸ்.எஸ்.) ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நிறுவப்பட்டுள்ள...
On

சென்னையில் செக்-குடியரசின் விசா மையம் திறப்பு

இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து செக் குடியரசு நாட்டிற்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதை அடுத்து அந்நாட்டிற்கு செல்வதற்கான விசா விண்ணப்ப மையம் ஒன்று...
On

நீண்ட தூர ரயில் பயணிகளுக்காக 6 மாதங்களுக்கு கெடாத உணவு. சென்னை ரயில் நிலையங்களில் அறிமுகம்

சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்கு நீண்ட தூரம் செல்லும் ரெயில் பயணிகளுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது உணவுதான். இரண்டு அல்லது மூன்று நாட்கள் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக 6 மாதம்...
On

மின்னணு ரேசன் கார்டு வழங்குவது எப்போது? அமைச்சர் தகவல்

தமிழகத்தில் ரேசன் கார்டு காலாவதியாக பல ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும் புதிய ரேசன் கார்டுகள் இதுவரை வழங்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் உள்தாள் ஒட்டி, பழைய ரேசன் கார்டுகளையே பயன்படுத்த அரசு அறிவுறுத்தி...
On

மருத்துவ நுழைவுத் தேர்வு குறித்த மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு தடையா? சுப்ரீம் கோர்ட் முக்கிய தீர்ப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு தொடர்பான மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்து உத்தரவிட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் எம்பிபிஎஸ், பிடிஎஸ்...
On

சுனாமி முன்னெச்சரிக்கையில் உலகளவில் 2வது இடத்தில் இந்தியா

கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதியை தமிழக கடலோர பகுதி மக்கள் குறிப்பாக சென்னை மக்கள் மறக்க மாட்டார்கள். அதுவரை தமிழக மக்கள் கேள்விப்பட்டிராத சுனாமி தமிழக கடற்கரையோர...
On

ஒரே நாளில் கால்நடை படிப்புகளுக்கான இடங்கள் நிரம்பியது.

எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் நேற்றுடன் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வும் முடிந்துவிட்டதாகவும், இந்த படிப்புக்கான அனைத்து இடங்களும் நிறைவு பெற்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது....
On

சுவாதி படுகொலை எதிரொலி. சென்னை ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தீவிரம்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் ஊழியர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் தமிழகம் முழுவதும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது....
On

பி.இ. படிப்பு: 51 ஆயிரம் பேர் மட்டுமே சேர்க்கை: 1.34 லட்சம் இடங்கள் காலி

12ஆம் வகுப்பு முடித்துவிட்டு பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என்று விரும்பிய மாணவர்களுக்கு கடந்த இரண்டு வாரங்களாக கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்பில் சேர...
On