புதிய பஸ்பாஸ் வழங்கும் வரை பழைய பஸ் பாஸ் செல்லும். போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு

கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் கடந்த 1ஆம் தேதி திறக்கப்பட்டு விலையில்லா புத்தகங்கள் மற்றும் நோட்டுக்கள் கொடுக்கப்பட்டவிட்ட போதிலும் இன்னும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை. இந்நிலையில் புதிய...
On

சென்னையில் 2வது நாளாக கனமழை

தென்மேற்கு பருவமழை ஆரம்பமானதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில்...
On

நவீன வசதிகளுடன் சென்னையில் மேலும் ஏழு பூங்காக்கள்

சென்னை நகரில் ஏற்கனவே பல பூங்காக்களை மாநகராட்சி நிர்வாகம் சிறப்புடன் பராமரித்து வரும் நிலையில் வளர்ந்து வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு மேலும் சில பூங்காக்களை அமைக்க சென்னை...
On

வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை. ரகுராம் ராஜன் அறி

மும்பையில் இன்று நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வங்கிகளின் வட்டி விகிதத்தில் மாற்றம் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு...
On

அடையாறு ஆற்றை சீரமைக்க ரூ.900 கோடி திட்ட அறிக்கை. விரைவில் பணி தொடங்கும்

சமீபத்தில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில், அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவில் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் நகராட்சி நிர்வாகம்...
On

புழல் சிறையில் கம்ப்யூட்டர் படிப்பு முடித்த 25 கைதிகளுக்கு சான்றிதழ்

புழல் சிறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பட்டய படிப்பு கற்று தரப்பட்டு வரும் நிலையில் கடந்த வருடத்தில் இருந்து கம்ப்யூட்டர் அனிமேஷன் பட்டய படிப்பு வகுப்புகளும்...
On

கார்பைடு கல் வைத்து பழுக்கப்பட்ட மாம்பழங்களை அறிவது எப்படி?

தற்போது மாம்பழ சீசன் உச்சத்தில் இருப்பதால் பொதுமக்கள் பலவகையான மாம்பழங்களை வாங்கி சுவைத்து மகிழ்கின்றனர். ஆனால் மாம்பழம் சாப்பிடுபவர்களுக்கான ஒரே பயம் இந்த பழங்கள் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டதா?...
On

சென்னையில் 4500 பேர்களுக்கு ஜூன் 21-ல் யோகா பயிற்சி

கடந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது., இந்நிலையில் வரும் 21ஆம் தேதி 2வது சர்வதேச யோகா தினத்தை...
On

சென்னையில் 3 இடங்களில் அம்மா வாரச்சந்தை. விரைவில் தொடங்க மாநகாராட்சி ஏற்பாடு

அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா தண்ணீர், அம்மா உப்பு உள்பட பல்வேறு திட்டங்களை கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிமுக அரசு நிறைவேற்றியுள்ள நிலையில் பொதுமக்களுக்கு காய்கறி குறைந்த விலையில்...
On

குரூப்-1, குரூப்-2, வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள் எப்போது? புதிய தகவல்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையக் குழு நடத்திய வட்டார சுகாதார புள்ளியல் அலுவலர் பணிக்கான தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. 172 காலிப்பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வை தமிழ்நாடு...
On