12ஆம் வகுப்பு வேதியியல் தேர்வு மீண்டும் நடத்தப்படுமா? கல்வி அதிகாரிகள் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 4ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழித்தேர்வுகள் முடிவடைந்து முக்கிய தேர்வான...
On

தமிழக திரையரங்குகளில் அதிக கட்டணங்கள் வசூலா? நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு

தமிழக திரையரங்க உரிமையாளர்கள் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின்படி கட்டணங்கள் வசூல் செய்வதில்லை என்றும், அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட கூடுதலாக, குறிப்பாக பெரிய ஸ்டார்கள் படம் ரிலீஸ் ஆகும்போது...
On

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீல் வைக்கப்பட்ட ஓட்டல்கள் மீண்டும் திறக்க ஏற்பாடு

சென்னை நகரில் சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்து அதிக பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையமான எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திருச்சி,...
On

இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் மாற்று திறனாளிகளுக்கான தனி வாக்குச்சாவடிகள்

வரும் மே 16ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் கமிஷன் அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வரும் நிலையில் மாற்று திறனாளிகள் ஓட்டு போட தனி வசதி...
On

ஏப்ரல் 17-ல் தென்னிந்திய நடிகர்களின் ‘ஸ்டார் கிரிக்கெட்’ போட்டி. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான அணி, நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பல்வேறு...
On

தேர்தல் காரணமாக ஏப்ரல் இறுதி வாரத்தில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம். அண்ணா பல்கலை. திட்டம்

தமிழகத்தில் மே 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தலும், அதனையடுத்து மே 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவிருப்பதால் அதற்கு முன்னரே 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்...
On

ரூ.50,000க்கு குறைவாக பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யக்கூடாது. தேர்தல் அதிகாரி உத்தரவு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் வாகன சோதனைகளில் பறக்கும் படை ஈடுபட்டு வருகிறது....
On

தேர்தல் காலங்களில் சிறப்பு ரயில்கள். ரயில்வே துறை பரிசீலனை

தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அந்த மாநிலங்களில் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வரும் நிலையில் தேர்தல் தினத்தன்று வெளியூரில் உள்ள வாக்காளர்கள்...
On

மக்களவையில் ஆதார் மசோதா தாக்கல். மாநிலங்களவை பரிந்துரைத்த திருத்தங்கள் நிராகரிப்பு

அரசு தரும் மானியங்களை பொது மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், ஆதார் அட்டையை கட்டாயமாக்கவும் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஆதார்...
On

மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனித் திருவிழா. போக்குவரத்தில் மாற்றம்

சென்னையில் உள்ள கோயில்களில் முக்கிய கோயிலாக விளங்கி வரும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மார்ச் 21ஆம் தேதி பங்குனித்திருவிழா தொடங்குகிறது. இந்த விழா மார்ச் 23ஆம் தேதி வரை நடைபெற...
On